வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தை சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.
சிரியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 விழுக்காடு மட்டுமே இருக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் பாரபட்சமற்ற தன்மை மற்றும் அமைதியான நிலைப்பாடு காரணமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு
உலகெங்கிலும் உள்ள ஏனைய ஆயர் பேரவைகளின் உள்ளொளிகளைப் (insights) பயன்படுத்தி, ஒன்றிணைந்த பயணத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த விரிவான பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அவசியத்தை கர்தினால் ஃபெரோ அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.