பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் ஏற்பட்ட விளைவுகள், அரசியல் முன்னேற்றங்கள், வறுமை, புலம்பெயர்வு, அமைதி மற்றும் சமகாலச் சமூகத்துடன் திருஅவை கொண்டிருக்க வேண்டிய தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
பேரவையின் முதல் நாள் திருப்பலியுடன் தொடங்கியது. இதில் பிரதிநிதிகள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டு உடைகளை அணிந்து பங்கேற்றனர். ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்க திருஅவையின் செழுமையான பண்பாட்டு பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.
ஊர் பேரவை நீதிமன்றம் பற்றி தெரிந்துகொள்ளலாம்! நம் சமூகத்தில் மக்கள் ஒன்றாகக் கூடி, பிரச்சனைகளைப் பேசி தீர்வு காணும் இந்த அமைப்பின் சிறப்பையும், அதன் முக்கியத்துவத்தையும் சுவாரஸ்யமாகப் பார்ப்போம்.