இளம் பருவத்தினரும் இளைஞர்களும் "தங்கள் சொந்த வாழ்க்கையின் சுதந்திரமான மற்றும் பொறுப்பான கட்டிடக் கலைஞர்களாக மாற, தங்கள் மனசாட்சியை உருவாக்கி, தங்கள் உள் வாழ்க்கையை வளர்த்துக் கொண்டு, சகாக்களுடன் நேர்மறையான உறவுகளையும், பெரியவர்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலையும் ஏற்படுத்த வேண்டும்" என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.