திருவிவிலியம்

  • இறையரசு  நம் இதயங்களில் வளரட்டும்!.| ஆர்கே. சாமி | Veritas Tamil

    Jul 28, 2025
    கடுகுச் செடி கேதுரு மரம் போல வானத்தை நோக்கி நேராக வளராது.  மாறாக, அதன் கிளைகள் நான்கு பக்கமும்  படந்து பெரும் குடைபோல் காட்டியளிக்கும். ஒரு காலத்தில் திருஅவையும் இறையரசின் ஒப்புவமையாக உலக முழுவதும் தழைத்து வளர்ந்து மானிடருக்கு மீட்பின் அடையாளமாக விளங்கும் என்பதை இயேசு விவரிக்கிறார்.