திருவிவிலியம்

  • பிறர் குற்றமல்ல, நம் குற்றம் நாம் அறிவோம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

    Sep 11, 2025
    நம்மை நாரே அறிந்துணர  சிறந்த வழி இயேசுவை உற்று நோக்குவதாகும். அவர் நாள் முழுவதும் நமது கவனத்தின் மையமாக மாறும்போது, நாம் அவரை அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், நம்மை நாம் நேர்மைபடுத்திக்கொள்ளலாம். தூரத்தில் இருக்கும் துரும்பு தெளிவாகத் தெரியும்போது கண்முன்னே உள்ள யானை தெரியவில்லை என்பது பித்தலாட்டம்.