ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் பஞ்சாப் அரசு செயல்படுத்தி வரும் இரமலான் நிவாரணத் திட்டத்தில், முதல் முறையாகக் கிறிஸ்தவச் சமூகத்தினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஒரு சொல்லில் எப்படி விவரிப்பீர்கள் எனக் கேட்கப்பட்டபோது, கர்தினால் பிலிப் நேரி ஆழ்ந்து சிந்தித்துப் பதிலளித்தார்:“இயேசுவின் பணிவான சாட்சிகளாக, ஒன்றிணைந்து பயணம் செய்வது.”