எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஒரு சொல்லில் எப்படி விவரிப்பீர்கள் எனக் கேட்கப்பட்டபோது, கர்தினால் பிலிப் நேரி ஆழ்ந்து சிந்தித்துப் பதிலளித்தார்:“இயேசுவின் பணிவான சாட்சிகளாக, ஒன்றிணைந்து பயணம் செய்வது.”
கேதுரு மரம் கஷ்டங்கள் இருந்தபோதிலும் ஆழமாக வேரூன்றிய நம்பிக்கையைக் குறிக்கிறது, மற்றும் ஆலிவ் மரம் துன்பப்படுபவர்களுக்கு சமரசம், அமைதி மற்றும் இரக்கத்தைக் குறிக்கிறது.
சுற்றியுள்ள மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுடன் ஆழமாக ஈடுபடுவது கிறிஸ்தவ அடையாளத்தை பலவீனப்படுத்தாது; மாறாக, அது அதை தூய்மைப்படுத்துகிறது, வளப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது.
தீபாவளி திருநாளைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான திருப்பீடத்துறை தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது
புனித பூமியில் அமைதி மற்றும் ஒற்றுமைக்காகச் செபிக்கவும். போரை நிறுத்தி, புனித பூமியில் கிறித்தவர்களைப் பாதுகாக்க ஆதரவளிக் கவும் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.