Latest Contents

கடவுளில் நம்பிக்கையின்மை நிம்மதியை சீரழிக்கும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

நாம் விவேகத்தோடு, யானையின் பலம் தும்பிக்கையில் என்றால் நமது பலம் இறை நம்பிக்கையில் என்பதை எந்நாளும் நினைவில் வைத்து இறைநம்பிக்கையில் வளர்வோம்.
Apr 26, 2024
  • அவ்வாறே செய்

    Apr 27, 2024
    இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் - யோவான் 5-19. பிதாவும் இயேசுவும் சொல் செயல் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருந்தார்கள். தந்தை செய்தவற்றையே இயேசுவும் செய்தார்.

Videos


Daily Program

Livesteam thumbnail