தனது முதன்மையான பணி மேய்ப்புப்பணி என்றும், அரசியல் முடிவுகளில் கவனம் செலுத்துவதை விட நற்செய்தியை அறிவிப்பதும், மக்களின் மகிழ்ச்சி மற்றும் துன்பங்களில் அவர்களுக்குத் துணையாக இருப்பதுமே தனது நோக்கம் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.