Latest Contents

  • ​​​​​​​டிஜிட்டல் உலகில் கிறிஸ்துவின் அன்பை எடுத்துச் செல்லுங்கள்: கர்தினால் ஃபிலிப்பே நேரி ஃபெர்ராவ் | Veritas Tamil

    Sep 13, 2026
    வெவ்வேறு நாடுகள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மேய்ப்புப்பணி சூழல்களிலிருந்து வந்துள்ள பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரே பொதுவான பணியால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய கர்தினால் ஃபெர்ராவ் அவர்கள், “இயேசு கிறிஸ்துவின் அன்பை டிஜிட்டல் உலகிற்கு எடுத்துச் செல்வதும், மக்கள் வாழும், தொடர்புகொள்ளும், வாழ்வின் பொருளைத் தேடும், கேள்விகளை எழுப்பும் இடங்களில் திருஅவையை உடனிருக்கச் செய்வதுமே” அந்தப் பணி என்று தெரிவித்தார்.
  • “தங்கும் தளமாக” - ஐரிஷ் பிரான்சிஸ்கன் துறவி | Veritas Tamil

    Sep 12, 2026
    ஒரு காலத்தில் தனது மறையுரைகள், மற்றவர்கள் எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதில் அதிகம் கவனம் செலுத்தியதாக அருட்தந்தை ஜோர்டன் நினைவுகூர்ந்தார். அப்போது ஒரு சகோதரர் அவரிடம், “கடவுளே, நான் அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்பதற்குப் பதிலாக, “கடவுளே, நீர் என்னிடம் என்ன சொல்கிறீர்?” என்று கேட்குமாறு அறிவுறுத்தினார்.

கிறிஸ்துவின் வார்த்தையை வாழ்வாக்குவோம்! | ஆர்.கே.சாமி | Veritas Tamil

 நிறைவாக, பாறையின் மீது கட்டப்பட்ட வீடு போல நமது வாழ்க்கையையும் கிறிஸ்துவின் மீது கட்டுவோம். உலகம் மாறலாம்; சூழ்நிலைகள் மாறலாம்; சோதனைகள் வரலாம். ஆனால் கிறிஸ்துவின் மீது கட்டப்பட்ட வாழ்க்கை உறுதியாக நிற்கும்.
Sep 11, 2026
  • டிஜிட்டல் உலகமே புதிய மறைப்பணித் தளம் | Veritas Tamil

    Sep 12, 2026
    ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கான சவால், டிஜிட்டல் உலகில் வெறுமனே தங்கள் இருப்பை நிலைநிறுத்துவது மட்டுமல்ல. அதை ஒரு மறைப்பணித் தளமாக உணர்ந்து, கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருப்பதும், உண்மையைப் பரப்புவதும், சமூகங்களை உருவாக்குவதும், வேகமாக மாறிவரும் உலகில் மக்களுடன் இணைந்து அவர்களுக்கு துணையாக இருப்பதுமே அவர்களின் அழைப்பாகும்.
  • நல்ல ஆயரான கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி | Veritas Tamil

    Sep 12, 2026
    கர்தினால் பெர்ஹானெயேசுஸ் மற்றும் பேராயர் டெஸ்ஃபாசிலாசியே இருவரும் பலிபீடத்தின் முன் ஒன்றாக முழங்காலிட்டு, கத்தோலிக்க விசுவாசிகளிடமிருந்தும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமிருந்தும் தங்களுக்காக செபங்களையும் ஆதரவையும் பணிவுடன் கேட்டுக்கொண்டனர்.
  • உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் அமைதியை உருவாக்குபவர்களாக மாறுங்கள் | Veritas Tamil

    Sep 09, 2026
    காயீன் மற்றும் ஆபேலின் விவிலியக் கதையை நினைவு கூர்ந்த அருட்தந்தை ஆசி, பொறாமையும் பிரிவினையும் குடும்பங்களையும் சமூகங்களையும் அழித்துவிடும் என்றார். அமைதிக்கு மன்னிப்பு, ஏற்றுக்கொள்ளுதல், ஒற்றுமை மற்றும் பிறரின் நலனுக்கான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது என்று அவர் கூறினார். புனித பிரான்சிஸின் அமைதி செபத்தை அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றவும் அவர் யாத்ரீகர்களை ஊக்குவித்தார்.

Videos


Daily Program

Livesteam thumbnail
Tamil Survey Popup Image