தம் போதனைகளைக் கேட்டும், வல்ல செயல்களைக் கண்டும் மனம் மாறாத நகரங்களை இயேசு 'ஐயோ! கேடு!' (நாசமா போவீர்கள்) என்று சாபமிட்டதை அறிந்தோம் அவர் சாபமிட்ட நகர்களும் அவற்றின் மக்களும் அழிந்தனர்.
ஜனாதிபதி பேசுகையில், கர்தினால் அவர்கள் எவ்வாறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு அறநெறி மற்றும் இறைவாக்கினருக்கு உரித்தான தன்மையுடனும் துணிச்சலுடனும் குரல் கொடுத்தார் என்பதை பாராட்டினார்.