இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது ... அவர் பெயர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் ... என்று முழக்கமிடுகிறார். அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது என்று இயேசுவின் பெயரை மாட்சிபடுத்துகின்றார்.
மசோதாவைப்(Bill) படித்தான், தன் தாயைக் கட்டிப்பிடித்தான், ஆனால் உணர்ச்சிகளின் பெருவெள்ளம் அவன் தொண்டையை அடைத்ததால் அவனால் பேசவே முடியவில்லை. "அம்மா, நீ உன் மசோதாவில் விலையைக் கூட எழுதவில்லை. அது விலைமதிப்பற்றது." என்றான்