மக்களின் சொந்த மொழியில் கதைகளைப் பகிர்வதன் மூலம், அவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்கு இன்னும் நெருக்கமாகத் தொடர்புகொள்ள முடியும். கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் அனுபவங்களில் வேரூன்றிய கதைகளை இணைய தளங்கள் வழியாக எடுத்துரைக்க வேண்டும்
“இந்த 40 ஜோடி ஜன்னல்கள் 400 ஜோடிகளாகவும், 4,000 ஜோடிகளாகவும், 40,000 ஜோடி ஜன்னல்களாகவும் மாறி, நாம் ஒருவரை ஒருவர் நோக்கிப் பார்க்கும் வாய்ப்பைத் திறக்கலாம்.”
“ஒரு மறைப்பணியாளர் அனுப்பப்படுவதற்கு முன்பே அழைக்கப்பட்டவர்.”
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவரின் பகிரப்பட்ட மனித மற்றும் அறநெறிப் பொறுப்பு என வலியுறுத்தி, மரக்கன்றுகள் நட்டு தூய்மைப் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
“இன்றைய இந்தியாவின் டிஜிட்டல் சூழலில், ஏராளமான இளைஞர்கள், பிற மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பாரம்பரியங்களைச் சேர்ந்த மக்களைச் சென்றடைவதே முக்கியமானதாக உள்ளது”. இந்தியாவில் திருஅவையின் பணியின் முக்கிய அம்சமாக மத நல்லிணக்கத்தையும் அமைதியை உருவாக்குவதையும் அருள்தந்தை சிரில் குறிப்பிட்டார்.