திருஅவையில் பெண்களின் பங்களிப்பு குறித்து வரலாற்று ரீதியாகவும் இன்றைய காலக்கட்டத்தில் நிலவும் கருத்துக்களைத் தொகுத்து, ஒரு விரிவான இணைப்புப் பகுதியையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.
மார்ச் 11, புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.