ல், அவரது செய்தி அவர்கள் மத்தியில் ஏற்கப்படவில்லை. இயேசு யார் என்று அவர்களுக்குத் தெரியும் என்று அவர்கள் நினைத்து அவரது போதனையை ஏற்க மறுத்தனர்.
எனவே, “நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை’ என்று அவர்களுக்குக் கூறினார்.