சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ்குவெஸ், பிஷப் அலெஜான்ட்ரோ லபாகா உகார்டே மற்றும் பிஷப் மேத்யூ மாகில் ஆகியோர் மே 22, 2025 அன்று போப் லியோ XIV அவர்களால் அதிகாரப்பூர்வமாக வணக்கத்திற்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
புதிய அருளாளர் Giovanni Merlini மக்களுக்கான மறைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர், பல மக்களின் ஆன்மாக்களுக்கு விவேகத்துடன் ஆலோசனைகள் பல வழங்கி அமைதியின் தூதுவராக திகழ்ந்தவர்.
“தூய ஸ்தேவான் அன்பினால் பற்றி எரிந்துகொண்டிருந்தவர் ஆவார். அவர் கடவுள் மீது கொண்ட அன்பினால் அவருக்காகத் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். மனிதர்கள்மீது கொண்ட அன்பினால் தன்னைத் துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார். அன்புதான் தூய ஸ்தேவானின் வாழ்க்கையை முழுமையாக ஆட்கொண்டிருந்தது”.