ஆயர் சாம்சன் Bishop Samson அவர்கள், பாகிஸ்தானின் பதின் மாவட்டத்தில் உள்ள பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டு சாவியை வழங்குகிறார்.
பிலிப்பைன்ஸின் மெட்ரோ மணிலா, கெசோன் நகரில் உள்ள Radio Veritas Asia (RVA) வளாகத்தில் அமைந்துள்ள ஆலயம் மற்றும் மைய அலுவலகம், கத்தோலிக்க திருஅவையின் மூன்று புனிதர்களின் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது
இந்தக் கண்ணோட்டம், ஆசியாவின் பல்வேறு சமூகங்களுக்குள் நற்செய்தியை பகிர்ந்து வரும் கத்தோலிக்க ஒளிபரப்பு பணியான ரேடியோ வேரித்தாஸ் பணியோடும் நெருக்கமாக ஒத்துப்போகிறது.
இந்த நாடகத்தின் வெற்றிக்குப் பின்னால் பலரின் அயராத உழைத்திருக்கிறார்கள். நன்கொடையாளர்கள் மற்றும் நல்ல உள்ளங்கள் பலரின் தாராளமான பங்களிப்பு இந்த முயற்சிக்கு உரமிட்டது.
1983 ஜூன் 2 அன்று அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து கண்காணிப்புக்கும் மரண மிரட்டல்களுக்கும் உள்ளானார்.