இந்தக் கண்ணோட்டம், ஆசியாவின் பல்வேறு சமூகங்களுக்குள் நற்செய்தியை பகிர்ந்து வரும் கத்தோலிக்க ஒளிபரப்பு பணியான ரேடியோ வேரித்தாஸ் பணியோடும் நெருக்கமாக ஒத்துப்போகிறது.
இன்று வரை செபமாலை சொல்லி அன்னை கன்னி மரியாவிடம் செபிக்கும் எல்லாரும் வேண்டும் வரங்களை பெற்று அன்னையை புகழ்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!