கோபம் வந்ததும் உடனே செயலில் இறங்காமல் செயலுக்கும் கோபத்திற்கும் உள்ள இடைவெளி...நேரம் அதிகமானால் கோபத்தின் விரியம் குறைகிறது. உறவு நிலைக்கிறது, மன அமைதி பிறக்கிறது.
ஒவ்வொருவரையும் அவரவர் நிழல் தொடரும்.சில நேரங்களில் தெரியாமலிருக்கும். அதேபோல், தீயவை செய்தாரை அழிவு தொடரும் - தீயன செய்யாமல் நன்மை நேர்வது போன்று தோன்றலாம்.