சிந்தனை வசந்தவாழ்வு ஒப்பீடு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 11.03.2025 மனக் குறைகளைப் புலம்பித் தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க ஒருவர் இருக்கும் வரை மட்டுமே. வாழ்வு வசந்தமானது!
சிந்தனை இது உன் வாழ்க்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 31.05.2024 உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை, அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்.
சிந்தனை இழந்த வாழ்வு மாறட்டும். || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 30.05.2024 அந்தோ பரிதாபம் நினைத்து விட்டுப் போகட்டும். அச்சிறு செடி தன் நம்பிக்கை விடாது நிமிர்ந்து நிற்பது போல் நாமும் நிற்போம் பரிதாபமாக அல்ல விஸ்வரூபமாக.
சிந்தனை அன்பு ஒரு அழகியல் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.05.2024 மனிதன் பிறவி எடுத்து வந்ததே அன்பாக இருப்பதற்கும், பிறர் குற்றத்தை மன்னிப்பதற்கும், புண்ணியம் செய்வதற்கும் தானே தவிர வேறு எதற்கும் இல்லை
சிந்தனை அறிந்தது- அறியாதது...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.05.2024 பொய் சொல்லிப் பெருமை தேட முயற்சிப்பது. கைப் பைக்குள் நெருப்புத் துண்டுகளை வைத்து மூடிக்கொண்டு செல்வது போன்றதாகும்.
சிந்தனை செயல் இரகசியம்..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.05.2024 "தினை விதைத்தவன் தினை அறுப்பான், "வினை விதைத்தவன் வினை அறுப்பான்”
சிந்தனை தன்னம்பிக்கை மனிதர்கள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.05.2024 அதிக தன்னம்பிக்கை கொண்ட நபர்கள் மிகவும் உறுதியானவர்களாகவும், தலைமைப் பாத்திரங்களை ஏற்கத் தயாராகவும், பணியிட சவால்களைக் கையாள்வதில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.
சிந்தனை மனித இயல்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.05.2024 அனைத்து தவறுகளையும் செய்து விட்டு எல்லாம் விதி என்று நினைப்பதே மனிதர்களின் இயல்பு.
சிந்தனை செல்வர் உவமை || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil மண்ணுலகில் செல்வம் ஈர்த்து வைக்க வேண்டாம் அங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்.
சிந்தனை போராடி பார்த்துவிடு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 15.05.2024 எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்து விடலாம்.
சிந்தனை உண்மை || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil பொய் வாழவிடாது உண்மை சாக விடாது ... எப்பொழுதும் உண்மை பேசுவோம் ...
சிந்தனை எது நம்பிக்கை ...? ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 08.05.2024 உனக்கு உதவ யாருமே தயாராக இல்லாத சமயத்திலும் அனைத்தையும் எதிர் கொள்ள நீ தயார் என்றால் அதன் பெயரே நம்பிக்கை.
சிந்தனை புன்னகை தரிப்போம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.05.2024 இணைந்தே கிடக்குற உதடுகளைப் பிரிப்பதொன்றும் பாவமில்லை துயரகல குறுநகை புரிவதிலென்ன குறை?
சிந்தனை இறைவனின் பரிசு.| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.05.2024 ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு.நழுவ விடாதீர்கள். இறைவன் தந்த பரிசினை உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.
சிந்தனை பக்குவம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.04.2024 ஒற்றை தீக்குச்சி மட்டும் இருந்தால் காற்றைக் கூட அடக்கி பற்ற வைக்கும் நிதானம் இருக்கும்.
சிந்தனை நேர்மையற்ற நடுவர் உவமை || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil நீதி உங்கள் பக்கம் இருக்கின்றபோது இறைவன் உங்கள் பக்கம் நிற்கின்றார்.
சிந்தனை முயன்று பார் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.04.2024 ஒவ்வொரு இதயமும் கடலளவு கஷ்டத்தை சுமந்து கொண்டு தான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகின்றது.
சிந்தனை வாய்ப்புகள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.04.2024 தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம். ஆனால் தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லை.
சிந்தனை நம்பிக்கைதானே வாழ்க்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.04.2024 நாம் விரும்பிய வகையில் எதுவும் நடக்காமல் போகலாம் ஆனால் இறுதியில் நாம் விரும்பியது கண்டிப்பாக நடக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை.
சிந்தனை யார் மனிதன் ...? | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.04.2024 போதி மரத்தின் கீழ் இருப்பவர் எல்லாம் புத்தரும் இல்லை தத்துவம் பேசுபவர் எல்லாம் ஞானியும் இல்லை
சிந்தனை மனமுதிர்ச்சி | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.04.2024 மனமுதிர்ச்சி என்பது எதிரிகளை மன்னிப்பது மட்டுமல்ல, அவர்கள் இயல்பை மாற்ற விரும்பாது, இருப்பதைப் போலவே ஏற்றுக் கொண்டு நேசித்தல்.