இத்தாலியக் குடியரசின் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் அன்புடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் பதினொன்றாம் நாளாகிய இன்று, அதாவது தமது திருத்தூதுப் பயணத்தின் இறுதிநாளை தொடங்கியிருக்கிறார்.
ஒரு ராணுவத் தளமாகவும், நிர்வாக மையமாகவும் செயல்பட்டது. அங்கோலா உள்நாட்டு போர் (1975-2002) காலத்தில் நகரம் பாதிக்கப்பட்டது. போர் முடிந்தபின் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வளர்ச்சி பெற்றது.
வரவேற்பு உரையில் அருட்தந்தை பெல்மார் ஃபியல் SVD, RVA நிறுவப்பட்டு 57 ஆண்டுகள் நிறைவடையும் இந்த காலத்தில் ஆலயப் புதுப்பிப்பு நிறைவடைந்ததற்காக நன்றியைத் தெரிவித்தார்.
திருத்தந்தையின் இந்தக் கால அட்டவணையில் அவரது அனைத்துலகப் பயணங்கள், குருத்துவத் திருநிலைப்பாடுகள் மற்றும் திருஅவையின் முக்கியப் பெருவிழாக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
புனித பூமியில் தொடரும் துயரங்களைச் சுட்டிக்காட்டி, அமைதிக்காக மீண்டும் இறைவேண்டல் செய்யுமாறு வலியுறுத்தினார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்தசபாலா
"வாழும் போது ரத்ததானம், மறைந்த பின் உறுப்புதானம்" – மனிதநேயத்தின் இந்த ஆகச்சிறந்த அறத்தை நிலைநாட்டும் வகையில் இன்று ஒரு நெகிழ்ச்சியான விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
மார்ச் 26, வியாழக்கிழமையன்று அனுப்பியுள்ள இச்செய்தியில், ஆங்கிலிக்கன் திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
மேலும் "வன்முறை என்பது பேரச்சத்தையும் வெறுப்பையும் மட்டுமே உருவாக்கும்" என்று கூறியுள்ள பேராயர் பித்தசபாலா அவர்கள், "போருக்கு எதிராக, திருஅவைத் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டு"ம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.