அருள்பணியாளர்களும் இறைமக்களும் திட்டமிட்டு இணைந்து உழைத்துள்ளார்கள். ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்ததன் மூலம் இயேசுவுக்கே வீடு கட்டிக் கொடுத்ததாக உணர்கிறேன்.
இந்த யூபிலி ஆண்டில் அந்தந்த மறைமாவட்டம் செய்து வருகின்ற நன்மையான பணிகளை இறைவனுக்கு அர்ப்பணித்து நன்றி செலுத்தவும் இன்னும் தேவையில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கவும் அழைப்பு விடுத்தது.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தை சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.
பதாகை தயாரித்தல் போட்டியானது, “மூச்சு வாங்க போராடும் டெல்லி” என்னும் கருப்பொருளிலும், காய்கறிகளில் படைப்புகளை உருவாக்குதல் போட்டியானது, “அழகிய பூமி” என்னும் கருப்பொருளிலும் நடத்தப்பட்டது.
CSI சூசனம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை & சர்க்கரை துறை அமைச்சர் மாண்புமிகு ஆர். இராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.