ஏழை மக்களுக்காக மத்தியபிரதேசத்திலுள்ள இந்தூர் மாவட்டத்தில் தன் உயிரைத் தியாகம் செய்தவர் அருள்சகோதரி இராணி மரியா, அவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.
யூபிலி ஆண்டின் விழுமியங்கள் என்னும் தலைப்பில் ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் திண்டுக்கல், புனித தோமா அருள்பணி மையத்தில் பொதுநிலையினர் பணிக்குழுவினரால் முன்னெடுத்து நடத்தப்பட்டது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சென்னை புனித தோமையார் தேசிய திருத்தலப் பேராலயத்தின் தற்போதைய அதிபரான அருட்பணி டாக்டர் வின்சென்ட் சின்னதுரை அவர்கள் இச்சந்திப்பை ஒருங்கிணைத்தார்கள்.
தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்”(THE FACE OF THE FACELESS ) என்ற அருட்சகோதரி ராணி மரியாவின் வாழ்க்கை மற்றும் தியாகத்தை மையமாகக் கொண்ட திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், 2025 நவம்பர் 21 ஆம் தேதி முதல் 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளன