அன்புக்குரியவர்களே இத்தகைய ஆழமான இறைஉறவில் வளரவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு உதட்டளவில் ஆண்டவரே என அழைப்பதால் நம்மால் இறைஉறவில் வளர இயலாது எனக் கூறுகிறார்.
ஆண்டவர் இயேசுவிடம் தன்னுடைய நிலையை அறிந்து "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
பற்றிக்கொள்தல் என்றால் என்ன? நாம் அன்பு செய்பவர்களை இறுக்கி அனைத்துக்கொள்வதா? கைகளை கோர்த்துக்கொண்டு நடப்பதா? பிடித்த பிடியை விடாமல் இருப்பதா? இருக்கலாம்.
"கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே " என்கிறது பகவத்கீதை. நம்முடைய அன்றாட வாழ்வில் நம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்து நம் வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்திட இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது.