இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து என் வாழ்நாள் எல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்
ஐந்தாம் நாளில் கடவுள் பறவைகளையும் கடல்வாழ் உயிரினங்களையும் படைத்தார். தொடர்ந்து, படைப்பின் உச்சக்கட்டமாக கடவுள் ஆறாவது நாளை நில விலங்குகளின் படைப்போடு தொடங்குகிறார்.
இயேசு, ஓய்வெடுக்க வந்த இடத்திலும் மக்களின் நலனுக்கே முதலிடம் தந்தார். ஆகவே, இயேசுவைப் போன்று நம்மைச் சுற்றி இருபவர்களிடம் பரிவோடும் கரிசனையோடும் நடந்துகொண்டால் நாமும் ‘ஆயர்கள்’தான்.
அதிகாரத்துடன் மறைபணியற்ற செல்லுமாறு பன்னிரண்டு பன்னிருவரையும் இருவர் இருவராக சில நிபந்தனைகளுடன் இயேசு அனுப்புகிறார். ஆனால் பயணத்தில் அவர்களுடன் எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்கிறார்.
மனுக்குலத்திற்கு மீட்பைக் கொண்டுவர அவர் அனுப்பிய ஒரே மகனான இயேசுவை, சிலுவை மரணத்தைத் தவிர்த்து, வேறு பாதுகாப்பான வழியில் மீட்பு கொண்டு வர கடவுள் விரும்பியிருக்கலாம்.
புனித பவுலின் மனமாற்றம் அவருக்கு மட்டுமல்ல, திருஅவையின் வரலாற்றிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில், புனித பவுலின் மனமாற்றத்திற்குப் பின்தான் இயேசுவின் நற்செய்தி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.