புனித அல்போன்ஸ் அவர்கள் தன் வாழ்வில் துன்பப்படும் பொழுது "எனக்கு துன்பத்தை தாரும். மேலும் அதை எதிர்கொள்ள கூடிய ஆற்றலையும் தாரும் " என்று இறைவனிடம் வேண்டினர்
நிறைவாக, பாறையின் மீது கட்டப்பட்ட வீடு போல நமது வாழ்க்கையையும் கிறிஸ்துவின் மீது கட்டுவோம். உலகம் மாறலாம்; சூழ்நிலைகள் மாறலாம்; சோதனைகள் வரலாம். ஆனால் கிறிஸ்துவின் மீது கட்டப்பட்ட வாழ்க்கை உறுதியாக நிற்கும்.
அன்புதான் இந்த உலகத்தை ஆள வேண்டும் என்ற மகத்தானச் சிந்தனையை நமக்கு வழங்கியுள்ளார். நம்முடைய வாழ்வு அன்பினால் கட்டப்படும் பொழுது இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர முடியும்.
சிலுவையின் நற்செய்தியை அறிவிக்கவே என்பதோடு, உலகத்தின் பார்வையில் சிலுவையின் செய்தி மடமையாக தோன்றினாலும் இறைமக்களாக உள்ள நமக்கு அது கடவுளின் வல்லமையின் வெளிப்பாடு என்கிறார் பவுல்.