சிலுவையின் நற்செய்தியை அறிவிக்கவே என்பதோடு, உலகத்தின் பார்வையில் சிலுவையின் செய்தி மடமையாக தோன்றினாலும் இறைமக்களாக உள்ள நமக்கு அது கடவுளின் வல்லமையின் வெளிப்பாடு என்கிறார் பவுல்.
தந்தையாகிய இறைவன் அந்த விருந்தைத் தயாரித்து, அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனால்தான் அவர் நம் அனைவரையும், “விருந்துக்கு வாருங்கள்!” (மத்தேயு 22:4)