பேரவையின் முதல் நாள் திருப்பலியுடன் தொடங்கியது. இதில் பிரதிநிதிகள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டு உடைகளை அணிந்து பங்கேற்றனர். ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்க திருஅவையின் செழுமையான பண்பாட்டு பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.
ஊர் பேரவை நீதிமன்றம் பற்றி தெரிந்துகொள்ளலாம்! நம் சமூகத்தில் மக்கள் ஒன்றாகக் கூடி, பிரச்சனைகளைப் பேசி தீர்வு காணும் இந்த அமைப்பின் சிறப்பையும், அதன் முக்கியத்துவத்தையும் சுவாரஸ்யமாகப் பார்ப்போம்.