மன்னிப்பு என்பது மறதி அல்லது தவறுகளை மறுப்பது அல்ல,, மாறாக, தீமை மேலும் ஒரு தீமையை உருவாக்குவதைத் தடுக்கும் சக்தியும், வலியிலும் கூட அன்பில் முன்னேறிச் செல்லும் தைரியமும் ஆகும்.
தனது விசுவாசத்தின் மகிழ்ச்சிகளையும் போராட்டங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்பிய லாரா என்ற பெண்ணின் கடிதத்திற்கு திருத்தந்தை பதிலளித்துள்ளார்.
"உங்கள் இருதயத்தின் விசுவாசத்திற்கும், சத்தியத்திற்கும், நீங்கள் காட்டும் உற்சாகம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு ஆசீர்வாதமாகும்" என்று திருத்தந்தை வலியுறுத்துகிறார்
"பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காகவும், இந்த பேரிடரின் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும்" திருத்தந்தை தமது வருத்தத்தையும் செபத்தையும் அர்ப்பணித்தார்.
"ஆலயங்கள் மற்றம் அதன் பல்வேறு நிறுவனங்களிலும், அது மேற்கொள்ளும் பணிகளிலும்," அரைக்கோளத்தின் பல பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களை தொடர்ந்து கவனித்து வருகிறது. அவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடு செய்கிறது. சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த சமூகங்களின் உறுப்பினர்கள் தங்கள் சொந்த வரலாற்றின் கதாநாயகர்களாகவும் தலைவர்களாகவும் இருக்க முடியும்" என்று நிரந்தர பார்வையாளர் கூறினார்.
ஒவ்வொரு நபரும், "கடவுளின் திட்டத்தில் ஒரு தனித்துவமான, விலைமதிப்பற்ற நன்மை - ஒரு உயிர்துடிப்புள்ள மூலதனம்", அதை வளர்த்து முதலீடு செய்ய வேண்டும். "இல்லையெனில் அது வறண்டு அதன் மதிப்பை இழக்கும்" என்று அவர் தொடர்ந்தார்.
படத்தில்இ திருத்தந்தை பிரான்சிஸ் அன்புடன் சிரித்துக்கொண்டே தனது கையை நீட்டுவது போல காட்டப்பட்டுள்ளது. ஒரு வெள்ளைப் புறா தனது விரல் நுனியில் இறக்கைகளை அசைத்து, அமைதி மற்றும் பரிசுத்த ஆவியின் அடையாளத்தைத் தூண்டுகிறது.
நம்பிக்கையின் மறைப்பணியாளர்களாகவும், நீதியின் சாட்சிகளாகவும், அமைதியைத் தாங்குபவர்களாகவும் இருக்கும் இளைஞர்கள் உலகிற்கு அவசரமாகத் தேவை என்று வலியுறுத்தினார்.
"வீட்டுக்கண்ணாடியில் எதையாவது பார்க்க குழந்தைகள் தம் கால்விரலின் நுனியில் நின்பதை போன்று நாம் கடவுளை பார்க்க வேணடும். அப்போது நாம் நம்மை எதிர்பார்த்து, நம் ஆன்மாவின் ஜன்னலை மெதுவாகத் தட்டும் நம் இறைவனை நம்மில் காண்போம்."
"நாம் ஒருவருடன் ஒருவர் எப்போதும், எல்லா வழிகளிலும் இணைந்திருக்கும் நிலையிலுள்ளோம்; இது ஒரு அதிதிகமான தொடர்பு நிலை. நாம் ஒருவருடன் ஒருவர் எப்போதும், எல்லா வழிகளிலும் இணைந்திருக்கும் நிலையிலுள்ளோம்; இது ஒரு அதிதிகமான தொடர்பு நிலை.
"நீங்கள் பூமிக்கு உப்பு, உலகத்திற்கு ஒளி! இன்று உங்கள் குரல்கள், உங்கள் உற்சாகம், உங்கள் அழுகை - இவை அனைத்தும் இயேசு கிறிஸ்துவுக்காக - பூமியின் எல்லைகள் வரை கேட்கப்படும்!" என்று திருத்தந்தை லியோ கூறினார்.
வீட்டிற்கு நற்செய்தியைக் கொண்டு வாருங்கள். நீங்கள் சந்திப்பவர்களுக்கு கிறிஸ்துவின் முகத்தைப் பரப்புங்கள்.
நாடுகளை நற்செய்தியின் மகிழ்ச்சியாலும், வலிமையாலும், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியாலும் நிரப்ப வேண்டும்
"தற்போதைய புவிசார் அரசியல் நிலைமை குறித்தும்இ உலகில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதில் மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிடப்பட்டது".
"அடிப்படையில், இந்த கொண்டாட்ட தருணம், இந்த மகிழ்ச்சியான தருணம். உலகெங்கிலும் உள்ள அனைத்து இளைஞர்களின் அரவணைப்பையும் அவர்களுக்கு வழங்குவதாகும் - இது ஒரு உண்மையான அமைதி தருணத்தையும் உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு படியையும் குறிக்கும் ஒரு செயல்"
மனித கண்ணியத்தை மீறுவது என்பது, நாம் யாருடைய சாயலில் படைக்கப்பட்டோமோ, அந்த கடவுளை அவமதிப்பதாகும். நாம் அனைவரும் பிறந்த வரலாற்றை மறுப்பது மற்றும் நமது பொதுவான வீடான படைப்பின் அதிசயத்தை அழிப்பது.
காசாவில் உள்ள கரிட்டாஸ் ஜெருசலேம் தேவாலயத்தின் அருட்தந்தை ரோமனெல்லியின் எச்சரிக்கைகள் பல உயிர்களைக் காப்பாற்ற உதவியது என்று வலியுறுத்தினர். "தந்தை கேப்ரியல் எங்களை வீட்டிற்குள் இருக்குமாறு எச்சரித்திருக்காவிட்டால், இன்று நாங்கள் 50 முதல் 60 பேரை இழந்திருப்போம். அது ஒரு படுகொலையாக இருந்திருக்கும்."
"கடன் நிவாரணம் வழங்குவது தாராள மனப்பான்மையின் செயல் அல்ல, மாறாக ஒருங்கிணைந்த வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கு நாடுகளுக்குத் தேவையான நிதி இடத்தை உருவாக்குவதற்கான ஒரு அவசியமான படியாகும்"