ஏப்ரல் 13 ஆம் தேதி திருத்தந்தை அவர்கள் திருத்தூதுப் பயணமாக அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்வேட்டோரியல் கினியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்கிறார்.
ஸ்பெயின் நாட்டு இலச்சினை, ஒன்றிணைந்து மேல்நோக்கிப் பார்க்கும் மனித உருவங்களால் ஆன ஒரு திறந்த, துடிப்பான வட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு சமூகம், சந்திப்பு மற்றும் ஒருவருக்கொருவர் அளிக்கும் ஆதரவைப் பிரதிபலிக்கிறது.
பொதுமக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அனைத்துலக மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை ஊக்குவிப்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் நம்பிக்கையின் செய்தி எப்போதும் எளிதாக ஏற்கப்படாது என்று திருத்தந்தை கூறினார். மரணத்தின் சக்தி உள்ளிலும் வெளிப்புறமும் எப்போதும் நம்மை அச்சுறுத்துகிறது.