இன்றும் இந்த இறைவசனத்திற்கு வாழ்வு உண்டு என்பதை அருட்பணி. ஜேம்ஸ் ஜெனிஸ்ரன், OMI அவர்கள் தம் அழைத்தல் வாழ்வு குறித்து விளக்கும் பகிர்வை காண்போம்.
இறையழைத்தலை ஊக்குவிப்போம்.
ஓராண்டிற்கு முன்பு, பொம்பெயி நகரின் செபமாலை அன்னைக்கான 'வேண்டுதல் செபம்' (Supplication) நிகழ்ந்த இதே நாளில், பேதுருவின் வாரிசாக எனது திருத்தந்தை பணியைத் தொடங்கினேன்.
திருத்தந்தை பணிக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே தான் அமைதியை வலியுறுத்தி வருவதாகக் கூறி "உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" என்ற தனது செய்தியையும் மீண்டும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களின் (Catholic Charities USA) இயக்குநர்கள் குழுவைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, அவர்களின் சமூகப் பணிகளைப் பாராட்டி ஊக்கமளித்தார்.
தனித்துவத்திற்கும் சலுகைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் உலகிற்கு மாறாக, உண்மையான நன்மைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடும் என்ற புதிய பார்வையை உயிர்த்த கிறிஸ்து வழங்குகிறார்.