மாசில்லாக் குழந்தைகள் தினம் உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் அவதரித்தபோது அவருக்காக உயிர் நீத்த குழந்தைகளின் தியாகத்தை நினைவூட்டும்விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ
இசையின் ஏழு சுரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ
இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார்
விண்ணில் மகிமை மலர்ந்ததே
இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார்
மண்ணில் அமைதி நிறைந்ததே