ஓராண்டிற்கு முன்பு, பொம்பெயி நகரின் செபமாலை அன்னைக்கான 'வேண்டுதல் செபம்' (Supplication) நிகழ்ந்த இதே நாளில், பேதுருவின் வாரிசாக எனது திருத்தந்தை பணியைத் தொடங்கினேன்.
பழங்குடி சமூகங்களின் உரிமைகள், மரியாதை மற்றும் பாரம்பரிய நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்காக குடியரசுத் தலைவரின் தலையீடு அவசியம் என இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.