"கடவுள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு ஜெபத்தையும், சத்தத்தில் வாழ்பவர்களுக்கு மௌனத்தையும், தோற்றத்திற்காக வாழ்பவர்களுக்கு அடக்கத்தையும், செல்வத்தைத் தேடுபவர்களுக்கு வறுமையையும்" கற்பித்தார் என்றும் அவர் கூறினார்.
மலேசிய தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் மாண்புமிகு டத்துக் ஆரோன் அகூ டகாங், நவம்பர் 27 அன்று நடைபெறும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு தலைமை உரையை வழங்க உள்ளார்.
"அவர்கள் அனைவரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் என்றும், அவர்கள் இன்றைய உலகில் நம்பிக்கை, அழகு மற்றும் உண்மையின் சாட்சிகளாக இருக்க வேண்டுமென்றும்" கேட்டுக்கொண்டார்.
"ஒருவரின் புனிதத்தை அங்கீகரிக்க அசாதாரண மறையுண்மை நிகழ்வுகள் அவசியமில்லை, ஆனால் மிக முக்கியமானது, திருவிவிலியத்திலும், பாரம்பரியத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, கடவுளின் விருப்பத்திற்கு இணங்குவதாகும்"
வத்திக்கானில் நடைபெற்றுவரும் உலகச் சுகாதார மாநாடில் "Al மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்" என்ற தலைப்பில் சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.