மன்னிப்பு என்பது மறதி அல்லது தவறுகளை மறுப்பது அல்ல,, மாறாக, தீமை மேலும் ஒரு தீமையை உருவாக்குவதைத் தடுக்கும் சக்தியும், வலியிலும் கூட அன்பில் முன்னேறிச் செல்லும் தைரியமும் ஆகும்.
ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு நபரும் இன்றைய உலகில் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க கடவுளால் அழைக்கப்பட்டதாக உணருவது எவ்வளவு முக்கியம்" என்று திருத்தந்தை கூறினார்.