ஆபிராம் (இது ஆபிரகாமின் முதல் பெயர்) தனது தாயகத்தை விட்டு (இன்றைய ஈராக்) வெளியேறி, கடவுள் அவருக்குக் காண்பிக்கும் ஒரு புதிய நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற கடவுளின் அழைப்பைக் கேட்கிறார்.
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.
நாம் எல்லா நேரங்களிலும் உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, இயேசு, ‘பொய்யானை இடாதீர்’ (இச 23:33) என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளையை முன்வைத்து
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ஆம் ஆண்டில், ‘ கன்னி மரியா திருஅவையின் தாய்' என்ற விழாவை, பெந்தகோஸ்தே பெருநாளுக்கு அடுத்த திங்கள் கிழமை கொண்டாடப்பட அழைப்புவிடுத்ததை நாம் மறந்திருக்கமட்டோம்.