உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்கிறார். எனவே, நமது துன்பம் எல்லாம் சிறிது காலத்திற்குத்தான் என்பதால், ஆண்டவரது உடனிருப்பு எப்போதும் நம்மோடு உண்டு என்ற நம்பிக்கையில் அவரது பணியைத் தொடர வேண்டும். ‘அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கின்றேன்; கலங்காதே நான் உன் கடவுள்’ (எசா 41: 10)