“நான்தான்” " என்ற வார்த்தைகளை தனது பணிக்கான உறுதிப்பாட்டின் அடையாளமாக மட்டுமல்லாமல், அவர் " நான்தான்” என்பதில் அவர் என்றுமுள கடவுளாக (“இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே”விப 3:14)
(யோவான் 8:21–30), இயேசு தாம் உண்மையில் யார் என்பதைப் பற்றிப் பேசுகிறார்; ஆயினும், பலருடைய இருதயங்கள் திறக்கப்படாததால், அவர்களால் அவரைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.