தென்னிந்தியாவின் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான வாச்சாத்தியில் 1992 ஆம் ஆண்டு சந்தன மரக்கட்டைகளை கடத்தியதாக 18 பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 215 அரசு அதிகாரிகள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை ஆணையம் வரவேற்றுள்ளது.
'நம்பிக்கையின் பயணிகள் ' என்ற கருப்பொருளுடன், 2025 ஆம் ஆண்டுக்கான ஜூபிலிக்கு தயாராகும் வேளையில் , இந்திய திருஅவை உலக திருஅவையுடன் இணைந்து பணிகளை ஆற்றி வருகிறது.
ஜே. கிளெமென்ட், வயது 54 வயதுடைய நம்பிக்கையுள்ள கத்தோலிக்கர், இவர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருளர் சமூகம் மற்றும் வறியவர்களுக்காக 38 இலவச வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCI) தலைவர், பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் , ஜூலை 23-24 தேதிகளில் வடகிழக்கு இந்தியாவில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு தனது குழுவினருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
மதமாற்றத் தடைச் சட்டங்களை மீறியதற்காக உத்தரப் பிரதேசத்தில் ஒரு போதகர் மற்றும் ஒரு பெண் உட்பட ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களின் ஜெபக்கூடம் ஜூலை 23 அன்று உத்தரப் பிரதேச காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.