மேற்கு இந்தியாவின் மும்பையில், ஒரு இளம் கத்தோலிக்க தயாரிப்பு வடிவமைப்பாளர், படைப்பாற்றல் மூலம் நம்பிக்கையும் சுற்றுச்சூழல் பொறுப்பும் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறார்.
உலகெங்கிலும் உள்ள ஏனைய ஆயர் பேரவைகளின் உள்ளொளிகளைப் (insights) பயன்படுத்தி, ஒன்றிணைந்த பயணத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த விரிவான பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அவசியத்தை கர்தினால் ஃபெரோ அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.
இந்திய கத்தோலிக்க திருஅவை பெண் குழந்தைகளுக்கு எதிரான இப்பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறைகேடுகளை எதிர்த்துப் போராடவும் கடினமாக உழைத்து வருகிறது