மக்களின் சொந்த மொழியில் கதைகளைப் பகிர்வதன் மூலம், அவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்கு இன்னும் நெருக்கமாகத் தொடர்புகொள்ள முடியும். கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் அனுபவங்களில் வேரூன்றிய கதைகளை இணைய தளங்கள் வழியாக எடுத்துரைக்க வேண்டும்
ஒவ்வொருவரையும் அவரவர் நிழல் தொடரும்.சில நேரங்களில் தெரியாமலிருக்கும். அதேபோல், தீயவை செய்தாரை அழிவு தொடரும் - தீயன செய்யாமல் நன்மை நேர்வது போன்று தோன்றலாம்.