காலைக் கதிரவனைப் போல்
கடவுளின் அருள் மெல்ல மெல்ல ஆன்மாவில் நுழைந்து,
சுடர்வீசத் தொடங்கி,
முழு ஆற்றலோடு ஒளி தந்து, வாழ்வை ஒளிரச் செய்யும்
ஒண்புகழ் ஆற்றல்!
நீங்கள் விடுவிக்கப்பட வாய்ப்பில்லாமல் அந்தக் கிணற்றில் இருப்பது போல் உணர்ந்தால், தனது சூழ்நிலைகள் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த கழுதையைப் பற்றி யோசித்துப் பாருங்கள்; அது கைவிடவில்லை, விட்டுக்கொடுக்கவும் இல்லை..