சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ்குவெஸ், பிஷப் அலெஜான்ட்ரோ லபாகா உகார்டே மற்றும் பிஷப் மேத்யூ மாகில் ஆகியோர் மே 22, 2025 அன்று போப் லியோ XIV அவர்களால் அதிகாரப்பூர்வமாக வணக்கத்திற்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இன்று வரை செபமாலை சொல்லி அன்னை கன்னி மரியாவிடம் செபிக்கும் எல்லாரும் வேண்டும் வரங்களை பெற்று அன்னையை புகழ்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!
2019 ஆம் ஆண்டில், கோவிட் -19 உலகளாவிய தொற்றுநோய் வெடித்தது. மனிதர்களின் நிலையான நிலைமைகளை உலுக்கியது. பலர் இறந்தனர், பலர் வேலை இழந்தனர். மேலும் இந்த உலகளாவிய தொற்றுநோய்களின் போது பெரும்பாலான மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.