'நாம் அனைவரும் கடவுளின் குடும்பத்தை உருவாக்குகிறோம்'
“குடும்பமாக இருப்பதன் மகிழ்ச்சி, ஒன்றுபட்டு இருப்பதன் மகிழ்ச்சி, ஒருவரோடு ஒருவர் நண்பர்களாக மாறுவதன் மகிழ்ச்சி, வாழ்வை கொண்டாடுதல் - குறிப்பாக குடும்ப வாழ்வு என்பது கடவுள் நமக்கு அளித்த பரிசு” என வலியுறுத்தினார்.