இந்த சிறப்புமிக்க திருப்பலி கொண்டாட்டம் தெங்கோஞ்சாங்–கௌபும் பகுதியில் அமைந்துள்ள குடும்ப நம்பிக்கை தியான மையத்தில் (Family of Faith Retreat Centre) நடைபெற்றது.
முதியோருக்கான யூபிலி திருவிழாவை முன்னிட்டு, புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுடன் திருப்பலி கொண்டாடியபோது அவர் இதை வலியுறுத்தினார்.
பதாகை தயாரித்தல் போட்டியானது, “மூச்சு வாங்க போராடும் டெல்லி” என்னும் கருப்பொருளிலும், காய்கறிகளில் படைப்புகளை உருவாக்குதல் போட்டியானது, “அழகிய பூமி” என்னும் கருப்பொருளிலும் நடத்தப்பட்டது.
திருமுழுக்கு யோவான் எலியாவின் அவதாரமாக கருதப்படுகிறார். மெசியாவாகிய இயேசுவின் வருகைக்காக மக்களின் மனத்தை, வாழ்வுப்பாதையை சீர்படுத்தும் உன்னதமான பணியை ஏற்று அதைச் சிறப்பாகச் செய்தவர்தான் திருமுழுக்கு யோவான்.
CSI சூசனம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை & சர்க்கரை துறை அமைச்சர் மாண்புமிகு ஆர். இராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
பெனாங்கில் உள்ள லைட் ஹோட்டலில் நவம்பர் 29 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கர்தினால் செபாஸ்டியன் பிரான்சிஸ், ஆசிய முழுவதும் உள்ள அருட்தந்தையர்கள் எப்படி துணைபெறுகிறார்கள் என்பதைக் குறித்த தனது பார்வையை பகிர்ந்தார்.
"கடவுள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு ஜெபத்தையும், சத்தத்தில் வாழ்பவர்களுக்கு மௌனத்தையும், தோற்றத்திற்காக வாழ்பவர்களுக்கு அடக்கத்தையும், செல்வத்தைத் தேடுபவர்களுக்கு வறுமையையும்" கற்பித்தார் என்றும் அவர் கூறினார்.