2019-ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆலயத்திற்கு “சிறுபேராலயம்” (Minor Basilica) என்ற உயரிய பட்டத்தை வழங்கினார். இதன் மூலம், இந்தப் பட்டத்தைப் பெற்ற மலேசியாவின் முதல் ஆலயமாக புனித அன்னாள் ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்தது.
உங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும், உங்கள் சகோதரர்களிடம் ஆண்டவராகிய இயேசுவின் பிரசன்னத்தைக் கண்டறியவும், இரக்கமுள்ள கடவுளின் பிரசன்னத்தை வெளிக் காட்டவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
வலி மற்றும் துக்கத்தின் மத்தியில் புனித பூமியில் வசிப்பவர்களை இக்கிறிஸ்துமஸ் தருணத்தில், அப்படியே விட்டு விட விரும்பவில்லை. பிரார்த்தனையிலும் மற்றும் உறுதியான உதவிகளிலும் நாம் அவர்களுடன் துணை நிற்போம் என்று டுவிட்டர் செய்தியின் மூலம் தனது நெருக்கத்தை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்ஸிஸ்.