2019-ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆலயத்திற்கு “சிறுபேராலயம்” (Minor Basilica) என்ற உயரிய பட்டத்தை வழங்கினார். இதன் மூலம், இந்தப் பட்டத்தைப் பெற்ற மலேசியாவின் முதல் ஆலயமாக புனித அன்னாள் ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்தது.
எதிர்நோக்கின் வாகனம் என்று திருத்தந்தையின் வாகனமானது பெயரிடப்பட்டு, தொற்றுநோய்களுக்கான உடனடி சோதனைகள், தடுப்பூசிகள், நோய்களைக் கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுடன் பிற உயிர்காக்கும் பொருட்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி மற்றும் தொன் குவனெல்லா சிறப்புப் பள்ளி மற்றும் இல்லம் கரையான்சாவடி குழந்தைகள் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதலில் பன்னிரண்டு ஆண்களின் பாதங்களை கழுவும் பாரம்பரிய நடைமுறையை உடைத்தார் திருத்தந்தையின் செயலால் ஈர்க்கப்பட்ட பேராயர் அவர்கள் பன்னிரண்டு ஆண்களின் பாதங்களை கழுவும் பாரம்பரிய நடைமுறையை உடைத்தார்