2019-ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆலயத்திற்கு “சிறுபேராலயம்” (Minor Basilica) என்ற உயரிய பட்டத்தை வழங்கினார். இதன் மூலம், இந்தப் பட்டத்தைப் பெற்ற மலேசியாவின் முதல் ஆலயமாக புனித அன்னாள் ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்தது.
புதிய ஆயர்கள் அதிகாரத்தை நாடாமல், தாழ்மையுடன் விளிம்புநிலை மக்களைத் தேடிச் சென்று, இறைவனின் குடும்பத்தில் அனைவருக்கும் இடமுண்டு என்ற நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள்.
அரசியல் என்பது பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு இலட்சியமாக இருக்க வேண்டும். அது அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும்போது "அன்பின் மிக உயர்ந்த வடிவமாக" மாறுகிறது.
இத்தாலியக் குடியரசின் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் அன்புடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் பதினொன்றாம் நாளாகிய இன்று, அதாவது தமது திருத்தூதுப் பயணத்தின் இறுதிநாளை தொடங்கியிருக்கிறார்.
ஒரு ராணுவத் தளமாகவும், நிர்வாக மையமாகவும் செயல்பட்டது. அங்கோலா உள்நாட்டு போர் (1975-2002) காலத்தில் நகரம் பாதிக்கப்பட்டது. போர் முடிந்தபின் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வளர்ச்சி பெற்றது.
வரவேற்பு உரையில் அருட்தந்தை பெல்மார் ஃபியல் SVD, RVA நிறுவப்பட்டு 57 ஆண்டுகள் நிறைவடையும் இந்த காலத்தில் ஆலயப் புதுப்பிப்பு நிறைவடைந்ததற்காக நன்றியைத் தெரிவித்தார்.
திருத்தந்தையின் இந்தக் கால அட்டவணையில் அவரது அனைத்துலகப் பயணங்கள், குருத்துவத் திருநிலைப்பாடுகள் மற்றும் திருஅவையின் முக்கியப் பெருவிழாக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.