"இன்று நாம் யாராக இருக்கிறோம் என்பது அவர்கள் நமக்குக் கொடுத்தவற்றின் காரணமாகும்." "நீங்கள் விதைத்ததைத் தான் அறுவடையாகப் பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் எதை விதைத்தீர்கள், எதை அறுவடையாகப் பெற விரும்புகிறீர்கள்?" என அவர் கேட்டார். "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்காத விளைவுகளை அறுவடை செய்ய நேரிடும்."
எதிர்நோக்கின் வாகனம் என்று திருத்தந்தையின் வாகனமானது பெயரிடப்பட்டு, தொற்றுநோய்களுக்கான உடனடி சோதனைகள், தடுப்பூசிகள், நோய்களைக் கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுடன் பிற உயிர்காக்கும் பொருட்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி மற்றும் தொன் குவனெல்லா சிறப்புப் பள்ளி மற்றும் இல்லம் கரையான்சாவடி குழந்தைகள் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதலில் பன்னிரண்டு ஆண்களின் பாதங்களை கழுவும் பாரம்பரிய நடைமுறையை உடைத்தார் திருத்தந்தையின் செயலால் ஈர்க்கப்பட்ட பேராயர் அவர்கள் பன்னிரண்டு ஆண்களின் பாதங்களை கழுவும் பாரம்பரிய நடைமுறையை உடைத்தார்