பாடல், ‘நீயே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீயே நிரந்தரம்’ இப்படாலின் வரிகளை சற்று ஆழ்ந்து சிந்திப்போமானால், நமக்கு இவ்வுலகம் ஒரு மாயை என்பது புலப்படும்.
நமக்கும் பிறருக்கும் உண்மையாக இருக்கும்போது, புதுமைகள் வழி ஆண்டவர் அருள் வழங்குவார். ஒவ்வொரு புனிதரும் உண்மைக்குச் சான்றுபகிர்ந்தவர்கள். அவர்களின் உறவில் வாழ்வோர் பொய்மைக்கு இடம் தரலாகாது.
மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்……. ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்” (மத் 12:31-32)
‘ஆண்டவரை அடையவேண்டுமா, அடுத்தவரை அன்பு செய்’ என்பதே இயேசுவின் வேண்டுகோள். ஆம், அடுத்தவர்மீது நாம் கொள்ளும் அன்பும் ஆண்டவர்மீது நாம் கொள்ளும் அன்புமே நம்மை பேறுபெற்றவர்கள் ஆக்கும்.
இன்றைய விழா நம்மை, புரட்சியைக் கொணர்ந்த புரட்சித்தாயின் பிள்ளைகளாக வாழவும் அழைக்கிறது. இப்புரட்சிமிகு சமூகத்தை முதலில் நம் குடும்பதில் படைக்க விழைவோம்.
தர்மம் செய்யும் போது பெறுபவர்கள் விழிகளில் நன்றி தெரியவேண்டும் என்று கூட எதிர்பார்க்காமல் கொடுப்பவர்களே சிறந்த மனிதர். ”தர்மம் தலைகாக்கும். இருப்பதைச் சிறப்புடன் பகிர்ந்து வாழ்ந்தால் போதும், அது நிலைவாழ்வுக்கு வழி காட்டும்.
நோயியுற்றோரையும் சிறு பிள்ளைகளையும் இயேசுவிடம் கொண்டு செல்வதில் என்றும் பொறுப்புடன் செயல்பட ஒவ்வொரு பெற்றோரையும் ஆண்டவர் அழைக்கிறார். கிறிஸ்தவப் பெற்றோர் இந்த அழைப்பில் அக்கறைகொள்ள வேண்டும்.
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்ற மறைநூல் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து திருமணத்தைச் சிறப்பு செய்யும் வகையில் நமது பிள்ளை வளர்ப்பில் நமது கவனம் இருக்க வேண்டும்.
‘பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப் பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா’ என்பதில் பொதிந்துள்ள பேருண்மையை மனதில் கொண்டு இயேசுவின் சீடராக வாழ்வோம்.
ஒருவர் ஒருவருக்குத் தோள் கொடுப்போம். நாம் அனைவரும் இயேசுவின் திருவுடலில் அங்கம் வகிக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம். கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு வழிவிடுவோம்.
தொண்டு என்பது பொதுமக்களுக்கு தன்னலமின்றி, பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யப்படும் சேவைகள். அதற்கு கூலி தொண்டர்களின் மனமகிழ்ச்சி ஒன்று தான். மாறாக, பட்டமும் பதவிகளும் அல்ல.