இயேசு, அவர் அடையப்போகும் துன்பங்களையும் மரணத்தையும் வெளிப்படுத்தியப்பின், தன்னைப் பின்பற்றுகிறவர்கள், தன்னலம் துறக்கவும், சிலுவையைத் தூக்கவும், தொடர்ந்து பின்பற்றவும் வேண்டும் என்கிறார்.
சாலமோன் கடவுளுக்கென்று அழகான ஆலயத்தைக் கட்டினர். அதில் கடவுளின உடனிருப்பு அவசியம் என்றெண்ணி கடவுளின் உடனிருப்புக்கு அடையாளமாக இருந்த உடன்படிக்கை பேழையை அந்த ஆலயத்தில் வைத்தார்.
கடவுள் தாவீதின் பாவத்திற்குப் பரிகாரமாக, மூன்று தண்டனைகளில் ஒன்றைத் தேர்வுச் செய்யுமாறு காது என்ற இறைவாக்கினர் மூலம் தாவீதுக்குத் தெரியப்படுத்துகிறார்.