மரியாள் தனது சொந்த ஊரான நாசரேத்திலிருந்து, எலிசபெத்து இருக்கக்கூடிய அயின்கரிம் என்ற மலைநாட்டிற்கு உடனே புறப்பட்டுச் சென்றதை லூக்கா குறிப்பிடுகிறார்.
எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்' என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா.
இயேசு, ‘கிறிஸ்து’ என்பதை ஏற்க மறுப்பவர் என்றும் கிறிஸ்துவுக்கு எதிரானவர் ஆவார். இயேசுவே கிறிஸ்து என்று பறைசாற்றுபவர்கள் இயேசுவுக்கும் தந்தைக்கும் உரியவர்கள்
இன்று ஆண்டின் தொடக்க நாள். இந்நாளை திருஅவை அன்னை மரியா இறைவனின் தாய் எனும் மறை உண்மையைக் கொண்டாடி மகிழ்கிறது. கத்தோலிக்கத் திருஅவையில் அன்னை மரியாவைக் குறித்து வரையறுக்கப்பட்ட நான்கு கோட்பாடுகள் உண்டு. அவற்றில் முதலாவது மரியா இறைவனின் தாய் என்பதாகும். இக்கோட்பாடு கி.பி. 431-ல் இயற்றப்பட்டது.
ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்ற செய்தியை மலாக்கி வழங்குகின்றார்.
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?வேறு உரையாடல்கள் நிகழ்ந்ததாகக் குறுப்புகள் இல்லை. ஆனால், உடனே 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' என்று எலிசபெத்து ஆச்சரிந்த்துடன் கேட்கிறார்.
நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று அடிமை நிலைக்குத் தன்னைத் தாழ்த்திய மரியா, தன் தாழ்ச்சியின் வழியாகவே தாவீதின் திறவுகோலின் தாயாக மாறுகின்றார்.
குடும்பம் என்பது கணவன், மனைவி குழுந்தைகள் கொண்ட வெறும் தொகுப்பு அல்ல. அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்
நாம் தொடர்ந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையில் கவனம் செலுத்துகிறோம். எலியா இறைவாக்கினர் அற்புதமாக விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால், ஆண்டவரின் நாளுக்காக மக்களைத் தயார்படுத்துவதற்காக அவர் உலகம் அழியும் முன் திரும்பி வருவார்
ஆண்டவரைத் தேடுபவர்களுக்குக் கடவுள் ஆசீ வழங்குவதாக வாக்களிக்கிறார். ஆண்டவர் மீட்பராக வரும்போது நீதிமான்களுக்கு அவர்களின் நற்பணியை முன்னிட்டு வெகுமதிகள் வழங்கப்படும்
மேலும் கடவுள் தம் வல்லமையை அவருக்கு மட்டும் சொந்தாமக்கிக் கொள்ளாமல், வல்லமையைக் கேட்கிறவர்களுக்கும் கடவுள் அதை பகிர்ந்தளிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
அவர்களது நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும் என்ற வாக்குறுதியை அளிக்கிறார்.
கடவுள் அவர்களின் ஆன்மீகத் தடைகளை அகற்றி, கடவுளின் தெய்வீகச் செயலைக் குறிக்கும் "அவர்களின் காதுகளைத் திறப்பார்" மற்றும் "அவர்களின் கண்களைத் திறப்பார்" என்று அறிவிக்கிறார்.