ஒவ்வொரு மாந்தரும் ஆற்றலை, திறமையை, நேரத்தை, வாய்ப்புகளைத் பகிர்ந்து வாழ்தல் என்பதே 'சுத்தந்தழால் ஆகும் சுற்றத்தோடு பகிர்ந்து உண்டு அன்புற்று இன்புற்று ஒன்றித்து வாழ்வோமே!
இது உரோம் அருகில் உள்ள ஒரு இரயில் நிலையத்தில் நடந்தது.மிஷினில் டிக்கெட் எடுக்க தடுமாறி, பெரியவரின் உதவிபெற்ற அந்த நபரும், அந்த பெரியவரும், நானும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி.