கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 'தித்வா' புயலின் பேரழிவிலிருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.
இந்த உலகம் நம்மைக் காப்பாற்றும், உணவளிக்கும், வாழ இடம் கொடுக்கும், வழி கொடுக்கும் என்று பட்டாம் பூச்சிகளும் பறவைகளும் நம்பிக்கைப் பாடம் நடத்துகின்றன.
நம்புங்கள்... நம்புங்கள்...