கர்தினால் பெர்ஹானெயேசுஸ் மற்றும் பேராயர் டெஸ்ஃபாசிலாசியே இருவரும் பலிபீடத்தின் முன் ஒன்றாக முழங்காலிட்டு, கத்தோலிக்க விசுவாசிகளிடமிருந்தும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமிருந்தும் தங்களுக்காக செபங்களையும் ஆதரவையும் பணிவுடன் கேட்டுக்கொண்டனர்.
மாறிவரும் அல்லது மாற்றப்பட்ட காலநிலை மற்றும் நிலங்களை பயன்படுத்தும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கிய வெப்பமண்டல பயிர்களில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.