பூவுலகு

  • நான்காம் சுவர் | புத்தக விமர்சனம் | சசிதரன்

    Nov 15, 2020
    படித்து முடித்தவுடன் தோன்றியது. இப்புத்தகத்தில் வரும் மனிதர்களை என் மகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று தான். இப்புத்தகத்தைப் படிக்கும் போது பல தடவை அழுதேன். ஒரு நாள் பேருந்து நிலையத்தில் வாசித்துக் கொண்டிருக்கையில் என்னை அறியாமேலேயே கண்ணில் கண்ணீர் வடிந்தது. அருகில் நின்று கொண்டிருந்த பாட்டி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தேன். கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். அவரை பார்த்து சிரித்தேன்.
  • கொரோனா தொற்று காலநிலை மாற்றத்தை எவ்வாறு சிறப்பாக எதிர்த்துப் போராடுவது என்பதைக் கற்பிக்கிறது

    Sep 26, 2020
    தொற்றுநோயிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை எடுத்து நம் உலகை காப்பாற்ற உதவுவோம் COVID-19 ஐச் சுற்றியுள்ள விஞ்ஞானம் முன்னோடியில்லாத, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வழிவகுத்தது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முழு மக்களும் வீட்டிலேயே தங்கியிருப்பது மட்டுமல்லாமல், நம்மில் பலர் நமது அன்றாட நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்கிறோம், இதில் நமது பயணம் மற்றும் உணவுப் பழக்கம் போன்ற நடைமுறைகள் உட்பட - நம் உலகிற்கு தீங்கு விளைவிக்கும். இந்த நடவடிக்கைகளால் மட்டும் நமது காலநிலை நெருக்கடி தீர்க்கப்படாது.
  • சுற்றுச் சூழலைப் பற்றி நாம் அறிந்திராத அரிய தகவல்கள்

    Sep 11, 2020
    நமது கிரகத்தின் தண்ணீரில் 3% மட்டுமே குடிக்கக்கூடியது. அதில் 97% உப்பு நீர். பூமியின் புதிய நீரில் பாதிக்கும் மேற்பட்டவை பனிப்பாறைகளில் உறைந்திருப்பதைக் காணலாம். மீதமுள்ளவை நிலத்தடி.
  • சுற்றுச்சூழலைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய 5 விடயங்கள்

    Sep 05, 2020
    பல்லுயிர் என்பது நமது கிரகத்தின் மிகவும் சிக்கலான மற்றும் முக்கிய அம்சமாகும். இது அடிப்படையில் ஒவ்வொரு உயிரினமும் சுற்றுச்சூழல் அமைப்பும் சுற்றுச்சூழலை உருவாக்குகிறது. மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி முதல் மிகச்சிறிய நுண்ணுயிரிகள் வரை அனைத்தும் நம் உலகத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • கடவுள் ஒருவரே

    Aug 20, 2020
    மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்.
  • நிலம் பற்றிய சிறுகுறிப்புகள்

    Jul 23, 2020
    நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை.
  • சுற்றுச்சூழலுக்கு முகமூடி தேவையா?

    Jul 18, 2020
    கொரோனா வைரஸின் பிடியில் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த நோய் காற்றின் மூலமும் பரவலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனால் மனித குலத்திற்கு பாதிப்பு என்றாலும், சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு இருக்க முடியும்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
  • உன்னோடு நான் இருப்பேன்

    Jul 16, 2020
    நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்.⒫
  • மரம் வளர்த்தாலும் கேடா?

    Jul 06, 2020
    உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் (greenhouse) வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகும். பசுமைக்குடில் வாயுக்கள் என்பது சுற்றுப்புறச்சூழலின் வெப்பத்தை தடுக்கும் வாயுக்கள் ஆகும் (கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன்). இது தான் பசுமைகுடில் விளைவிற்கு அடிப்படையாகும். இந்த பசுமைகுடிலை போல, வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது.
  • காற்றின் விலையைக் கணக்கிட்ட முதியவர்

    Jun 27, 2020
    இத்தாலியில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொறுத்தப்பட்டிருந்தது. சில வாரங்களில் அவரும் குணம்பெற்றார்.
  • மறைந்த துளை!

    Jun 11, 2020
    பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இது விரைவில் வடக்கு அரைக்கோளத்தில்(Hemisphere),இதுவரை காணாத மிகப்பெரிய துளையாக வளர்ந்துள்ளது” என்றும் அந்த துளை கிரீன்லாந்து(Greenland) நாட்டின் அளவுக்கு பரந்து விரிந்து இருந்ததாக அப்போது கூறப்பட்டது.இந்நிலையில், "வட துருவத்தின் ஓசோன் படலத்தில் இந்தாண்டு கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை மூடப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அது எப்படி மூடியிருக்க முடியும்?
  • எங்களை தெரியுமா?

    Jun 06, 2020
    பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும்.