பூவுலகு

  • ஒலி மாசுபாடு |Noise Pollution|veritastamil

    May 08, 2025
    மேலும் இது நரம்பு பதற்றம், தூக்கமின்மை, அமைதியின்மை மற்றும் பிற கவனிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒலி மாசுபாட்டின் விளைவாக உயர் இரத்த அழுத்தம் பொதுவானது, மேலும் இந்த உயர் இரத்த அழுத்தமும் மாரடைப்பை ஏற்படுத்துகிறது.

  • இறந்த புலியின் வயிற்றில் துண்டு பிளேடு கண்டுபிடிப்பு 

    Jul 18, 2019
    நீலகிரி மாவட்டம் பார்சன் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்த ஆண் புலியினை உடற் கூராய்வு செய்த பொழுது அதன் வயிற்றில் ஒரு துண்டு பிளேடு இருந்தது தெரிய வந்துள்ளது. பார்சன் பள்ளத்தாக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்குருத்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதி ஆகும். ஊட்டிக்கு தேவையான தண்ணீர் பெரும்பான்மையாக பார்சன் பள்ளத்தாக்கின் அணைக்கட்டில் இருந்துதான் எடுக்கப்படுகின்றது. பார்சன் பள்ளத்தாக்கின் மறுபுறம் கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கு உள்ளது. மனித இடையூறுகள் குறைவான பகுதி என்பதால் பல வனவிலங்குகள் இங்கே வாழ்கின்றன.
  • தமிழர்களே நாம் எங்கே தொலைத்தோம் இரண்டு லட்சம் நெல் வகைகளை?

    Jul 12, 2019
    தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் பாரம்பரிய நெல் இரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா, மாப்பிள்ளை சம்பா, குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா, கவுனி அரிசி போன்றவை பாரம்பரிய நெல் இரகங்களுக்கு எடுத்துக்காட்டாகும். நம் முன்னோர்கள் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க பல யுக்திகளைக் கையாண்டனர். தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களுக்கு, விதைகளை காய வைத்தனர். இதனால் விதைகளில் பூச்சி வராமல் இருந்தது.