கர்தினால் பெர்ஹானெயேசுஸ் மற்றும் பேராயர் டெஸ்ஃபாசிலாசியே இருவரும் பலிபீடத்தின் முன் ஒன்றாக முழங்காலிட்டு, கத்தோலிக்க விசுவாசிகளிடமிருந்தும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமிருந்தும் தங்களுக்காக செபங்களையும் ஆதரவையும் பணிவுடன் கேட்டுக்கொண்டனர்.
விக்கல் எடுக்கும் நேரத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, சற்று நேரம் மூச்சுக்காற்றை உள்ளிருத்திப் பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம் விக்கலைப் போக்கலாம்.
“மரங்களை நட்டு, நெகிழி பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் இயற்கை சூழலைப் பாதுகாப்பதில் அனைத்து சகோதர சகோதரிகளும் பங்கேற்கட்டும். இது இந்த பூமியில் வாழும் அனைத்து மனிதகுலத்தின் கடமையாகும்.”
“கடவுளை நேசி; பின்னர் உனக்குப் பிடித்ததைச் செய்: ஏனெனில் கடவுளை நேசிக்கக் கற்றுக்கொண்ட ஆன்மாஇ அன்புக்குரியவருக்கு விரோதமானதை ஒருபோதும் செய்யாது.”ஏனென்றால் கடவுள் மீதுள்ள அன்பில் பயிற்சி பெற்ற ஆன்மாஇ அன்புக்குரியவரை புண்படுத்தும் எதையும் செய்யாது."
இயற்கையை ரசிக்க மலைபிரதேசங்களுக்கும், பூங்காக்களுக்கும் செல்வதை விட, நமது வீட்டிலே சிறு பூங்கா அமைத்து, அனைவரின் கவனத்தையும் நம்பால் திருப்புவோம். நமது முகநூல்களும், இதர தொடர்பு சாதனங்களும் இயற்கையால் அழகு பெறட்டும்.