மாறிவரும் அல்லது மாற்றப்பட்ட காலநிலை மற்றும் நிலங்களை பயன்படுத்தும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கிய வெப்பமண்டல பயிர்களில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பது பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் இனப்பெருக்க வளர்ச்சி விகிதத்தை குறைக்கும் மார்ச் 2022 இல், லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெப்பநிலை அதிகரிப்பது 2085 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளில் பால் உற்பத்தியை 25 சதவிகிதம் குறைக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவின் வடகிழக்கில் உள்ள கியூசான் என்னும் நகரத்தில் உலகம் உருவான நினைவாக பிரார்த்தனையும், நடைப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சபை 2022ம் ஆண்டு சுற்றுசூழலுக்கான ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இதனால் இயற்கை மற்றும் சுற்றுசூழல் உடைமைகள் பல்லுயிர் மற்றும் மனித குலத்திற்கு மிக பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று அந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட இந்தியா முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, இமாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் நகரமயமாக்கலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளின் அளவை வெளிப்படுத்தியுள்ளது.
1972 ஆம் ஆண்டில் , ஐநா பொதுச் சபை ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. "ஒரே பூமி" என்ற முழக்கத்தின் கீழ் முதல் கொண்டாட்டம் 1973 இல் நடந்தது .
ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப் பிறகு வளர்ந்து வரும் தண்ணீர் நெருக்கடி பற்றி விவாதிக்க உலக நாடுகள் கூடியது. காரணம் உலகளவில் நான்கு பேரில் ஒருவர் பாதுகாப்பான தண்ணீர் சேவைகள் அல்லது சுத்தமான குடிநீர் இல்லாமல் வாழ்கிறார்கள்