“ஒரு சகப் பயணியாக” இருக்க உறுதியளித்தார். “இதுவே எனது விருப்பம்: ஆளுவதற்கு மட்டுமல்ல, கேட்பதற்கும், ஒத்துழைப்பதற்கும், சேவை செய்வதற்கும் உங்கள் ஆயராக இருப்பது,” என்று அவர் கூறினார்.
இந்திய கத்தோலிக்க திருஅவை பெண் குழந்தைகளுக்கு எதிரான இப்பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறைகேடுகளை எதிர்த்துப் போராடவும் கடினமாக உழைத்து வருகிறது
இலங்கைக்கான திருப்பீடத்தூதுவர், பேராயர் Brian Udaigwe : அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதிகள் பின்பற்றப்பட வேண்டும்