பதாகை தயாரித்தல் போட்டியானது, “மூச்சு வாங்க போராடும் டெல்லி” என்னும் கருப்பொருளிலும், காய்கறிகளில் படைப்புகளை உருவாக்குதல் போட்டியானது, “அழகிய பூமி” என்னும் கருப்பொருளிலும் நடத்தப்பட்டது.
CSI சூசனம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை & சர்க்கரை துறை அமைச்சர் மாண்புமிகு ஆர். இராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நம்பிக்கையின் பெரும் யாத்திரையின் (GPH) இரண்டாம் நாளில் ஏழு இணையான தாக்க அமர்வுகள் இடம்பெற்றன, ஒவ்வொன்றும் ஹோட்டலின் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டு GPH 2025 இன் அதிகாரப்பூர்வ ஊடக கூட்டாளியான ரேடியோ வெரிடாஸ் ஆசியா (RVA) உறுப்பினர்களால் ஒருங்கிணைக்கப்பட்டன.
கோவாவின் கடற்கரைகளிலிருந்து தொலைதூர கிராமங்கள் வரை, பிரான்சிஸ் விசுவாசத்தை மட்டுமல்ல, கண்ணியம், இரக்கம் மற்றும் ஒவ்வொரு நபரும் கிறிஸ்துவைச் சந்திக்கத் தகுதியானவர் என்ற நம்பிக்கையையும் கொண்டு வந்தார்.
ஏழை மக்களுக்காக மத்தியபிரதேசத்திலுள்ள இந்தூர் மாவட்டத்தில் தன் உயிரைத் தியாகம் செய்தவர் அருள்சகோதரி இராணி மரியா, அவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.