2019-ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆலயத்திற்கு “சிறுபேராலயம்” (Minor Basilica) என்ற உயரிய பட்டத்தை வழங்கினார். இதன் மூலம், இந்தப் பட்டத்தைப் பெற்ற மலேசியாவின் முதல் ஆலயமாக புனித அன்னாள் ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்தது.
நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் (Dicastery for Evangelisation) இணை-தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே விடுத்துள்ள செய்தியில், எதிர்கால சந்ததியினருக்கான ஆயர்களின் பொறுப்பை நினைவுபடுத்தினார்.
கட்டளைகளில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன. விழாவின் உச்சகட்டமாக, பேராயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்று இறை ஆசீர் பெற்றனர்.
அந்த நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு வேண்டி, ஏற்கனவே ஆளும் கட்சி, எதிர்கட்சி, மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களளை சந்தித்து மனு வழங்கி உள்ளோம்.