ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தை மனதை அமைதிப்படுத்தச் செலவழித்துப் பாருங்கள்! உங்களால் எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....
குரல்: ஜூடிட் லூகாஸ்
ஒலித்தொகுப்பு: ஜோசப்
இது 'இருக்கிறவர் நாமே' என்ற மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது.
நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண் டுமானால் உறுதியாக நாம் கோபத்தைக் குறைத் தாக வேண்டும். ஆத்திரம், கோபம் தவிர்த்து, அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திடுவோம் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....
சென்னைக்கு புறப்படும் பேருந்துக்காக பெஞ்சில் அமர்ந்து காத்திருந்த ஒரு பெரியவரின் பார்வை பிச்சையெடுத்துக் கொண்டி ருந்த பார்வையற்ற மனிதர் ஒருவர்மீது பதிந்தது.
குழந்தைகளை புரிந்துகொள்ள அவர்களின் உயரத்திற்கு நம்மை தாழ்த்திக்கொள்ளும் நம்மால் ஏன் சக மனிதனின் வாழ்வை புரிந்துகொள்ள அவரது காலணிகளில் சென்று பார்க்க தயக்கம் ஏற்படுகிறது? என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!
தனிமையில் இனிமை காண முடியும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எப்பொழுதும் அந்த தனிமை இனிமையாகவே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அப்படி இனிமையாக இல்லாத தருணங்களில் தனிமையை எப்படி கையாள்வது என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!
இது 'இருக்கிறவர் நாமே' என்ற மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது.
நிலையான அன்பு இயேசுவின் அன்பு! இதயத்தின் அன்பினால் ஏற்றப்படும் ஒவ்வொரு அகல் விளக்கும் தெய்வீக மகிழ்ச்சியைத் தரும் என்று கூறினால் அது மிகையாகாது. அன்புதான் உயிர்களை இணைக்கும் சக்தியாக இருக்கிறது.