மக்களின் சொந்த மொழியில் கதைகளைப் பகிர்வதன் மூலம், அவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்கு இன்னும் நெருக்கமாகத் தொடர்புகொள்ள முடியும். கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் அனுபவங்களில் வேரூன்றிய கதைகளை இணைய தளங்கள் வழியாக எடுத்துரைக்க வேண்டும்
வழக்கமாக பேருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் கடந்து செல்லும், ஆனால் இந்த முறை சுரங்கப்பாதையில் நுழைந்த பிறகு, நடுவில் எங்கோ, பேருந்து கூரை சுரங்கப்பாதையின் கூரையில் உராய்ந்து, பேருந்து அங்கேயே சிக்கிக் கொண்டது.
நீங்கள் விடுவிக்கப்பட வாய்ப்பில்லாமல் அந்தக் கிணற்றில் இருப்பது போல் உணர்ந்தால், தனது சூழ்நிலைகள் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த கழுதையைப் பற்றி யோசித்துப் பாருங்கள்; அது கைவிடவில்லை, விட்டுக்கொடுக்கவும் இல்லை..