காவல் தூதர்கள் குழந்தைகளுடன் கைகோர்த்து நடப்பதாக பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். இது உண்மைதான் என்றாலும், அவர்கள் நம் வாழ்நாள் முழுவதும் நம் ஒவ்வொருவருடனும் கைகோர்த்து நடப்பவர்கள். இது கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அவர்களின் புனிதக் கடமை என அறிகிறோம்.
தாழ்மை, கீழ்ப்படிதல், மன்னிப்பு, அடிமைத்தனத்திலிருந்து விடுபடுதல், புனிதத்தைக் கடைப்பிடித்தல், ஆவியில் வாழ்வது, நற்கருணை மற்றும் அன்னை மரியிடமிருந்து பலம் பெறுவது போன்ற தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இயேசுவின் உண்மையான சீடராக இருப்பது என்பது மற்றவர்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்வதாகும். குறிப்பாக உலகப்பற்று அற்றவர்களாக இருந்தல் இன்றியமையாதப் பண்பும் எதிர்ப்பார்ப்புமாகும். பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்பது இயேசுவின் சீடத்துவத்திற்கு ஏற்றதல்ல.
“இயற்கை, அதற்கு ஒப்படைக்கப்பட்ட விதிகளை பின்பற்றுகிறது. நாம் அதை எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றாலும், இயற்கை தன் சமநிலையை மீட்டெடுக்கும். நீங்கள் அதை பாதுகாக்க இயலாவிட்டாலும், குறைந்தபட்சமாக அதை சேதப்படுத்தாதீர்கள்.”
நம்மை நாரே அறிந்துணர சிறந்த வழி இயேசுவை உற்று நோக்குவதாகும். அவர் நாள் முழுவதும் நமது கவனத்தின் மையமாக மாறும்போது, நாம் அவரை அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், நம்மை நாம் நேர்மைபடுத்திக்கொள்ளலாம். தூரத்தில் இருக்கும் துரும்பு தெளிவாகத் தெரியும்போது கண்முன்னே உள்ள யானை தெரியவில்லை என்பது பித்தலாட்டம்.
'நாம் அனைவரும் கடவுளின் குடும்பத்தை உருவாக்குகிறோம்'
“குடும்பமாக இருப்பதன் மகிழ்ச்சி, ஒன்றுபட்டு இருப்பதன் மகிழ்ச்சி, ஒருவரோடு ஒருவர் நண்பர்களாக மாறுவதன் மகிழ்ச்சி, வாழ்வை கொண்டாடுதல் - குறிப்பாக குடும்ப வாழ்வு என்பது கடவுள் நமக்கு அளித்த பரிசு” என வலியுறுத்தினார்.
எது நேர்ந்தாலும் இயேசுவில் நம்பிக்கை இழப்பது கோழைத்தனம். பிரச்சனைகள், பலத்த எதிர்ப்பு சூழ்ந்த வேளையில் இயேசு நழுவிச் சென்றார். அது அவருடைய விவேகம். நாமும் விவேகத்தோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
"அமைதி நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்குகிறது: நாம் மற்றவர்களைப் பார்க்கும் விதத்தில், மற்றவர்களைக் கேட்கும் விதத்தில் மற்றும் மற்றவர்களைப் பற்றிப் பேசும் விதத்தில்."
மோதல்களைத் தீர்க்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். அது மனதை கவரும் வகையிலேயும், மோதல்களை தீர்க்கக் கூடியதும், இதயங்களை திறக்கும் வகையிலும், பரஸ்பர நம்பிக்கை, அனுதாபம் மற்றும் நம்பிக்கையை உருவாக்கக் கூடியதாகவே இருக்க வேண்டும்.”
“கடவுளை நேசி; பின்னர் உனக்குப் பிடித்ததைச் செய்: ஏனெனில் கடவுளை நேசிக்கக் கற்றுக்கொண்ட ஆன்மாஇ அன்புக்குரியவருக்கு விரோதமானதை ஒருபோதும் செய்யாது.”ஏனென்றால் கடவுள் மீதுள்ள அன்பில் பயிற்சி பெற்ற ஆன்மாஇ அன்புக்குரியவரை புண்படுத்தும் எதையும் செய்யாது."
“நமக்கு வீடு எங்கே? இந்த சிலுவையில் அறையப்பட்ட மேசியாவால் நாங்கள் இங்கு இருக்கிறோம். வேறு எந்த காரணத்திற்காகவும், வேறு எந்த நபருக்காகவும் இல்லை. பாதுகாக்க எங்களுக்கு எந்த நலன்களும் இல்லை, பராமரிக்க சொத்துக்கள் இல்லை. எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.