veritastamil

  • குடியரசு தந்த பிளேட்டோ

    Jul 21, 2021
    சாக்ரட்டீசுக்கு அடுத்தபடியாக, கிரேக்கம் தந்த மற்றொரு தத்துவ ஞானி பிளேட்டோ. இவர் சாக்ரட்டீசின் மாணவர். இவரது காலம் கி.மு. 427-347
  • வெப்பநிலை அதிகரிப்பு - கிராபெனின் அமைப்பு |Humdity | Graphene

    Jul 16, 2021
    அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களுடன், ஒரு அடுக்கு கிராபெனின் மேல் ஒரு அடுக்கை வைப்பதும், பின்னர் ஒன்றை மேலே திருப்புவதும் ஒரு கிராபெனின் நிலைக்கு வழிவகுத்தது, வெப்பநிலை அதிகரிக்கும் போது எலக்ட்ரான்கள் உறைந்துவிடும். அவர்கள் கவனித்ததை விளக்க முயற்சிக்கும் போது, அருகிலுள்ள-இன்சுலேடிங் கட்டத்தின் என்ட்ரோபி இலவச-எலக்ட்ரான் சுழல்களிலிருந்து எதிர்பார்க்கப்படுவதில் ஏறக்குறைய பாதி என்று அவர்கள் கண்டுபிடித்தனர். இரண்டாவது குழு, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் ஒரே கிராபெனின் முறையைக் கண்டறிந்து, அவற்றின் அவதானிப்புகளைப் புரிந்துகொள்வதற்கான விசாரணையில், இன்சுலேட்டரில் ஒரு பெரிய காந்த தருணம் எழுந்தது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
  • யார் இந்த 'ஷா'?

    Jul 14, 2021
    94 வயது வரை எழுதி, நோபல் பரிசு பெற்று, உலக இலக்கிய வரலாற்றில் ஒரு பெயரை தனக்கென தக்க வைத்துக்கொண்ட ஆங்கிலப் படைப்பாளர் ஜியார்ஜ் பெர்னார்ட்ஷா.
  • இசைவு தரும் இசை! | Devadas

    Jul 13, 2021
    சோகத்தில் கசிந்துருகி, உள்ளம் பாடும் பாடலைக் கேட்கும் மனமானது ஒருவித சுகம் பெறுகிறது. அந்தச் சுக அனுபவத்தில் மூழ்கி எழும்போதுதான் மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
  • நம் குடும்பங்களும் கோவில்களே! | Rosammal

    Jul 06, 2021
    பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள் உலகத் திருமண நாளாகக் கொண்டாடப் படுகிறது. திருமண வாழ்வுக்கு அடிப்டையாக இருப்பது அன்புதான், ஆபிரகாம் தனது ஆழமான நம்பிக்கையில் தனது குடும்பத்தைக் கட்டி யெழுப்பினார்.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 10

    Jul 06, 2021
    1.பெரியபுராணம் பெரியபுராணம் என்று அழைக்கப்படும் நூல் எழுதியவர் சேக்கிழார். அவர் அந்த நூலுக்கு வைத்த பெயர் வேறு. அது 'சிறுத்தொண்டர் புராணம்' என்பதே.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 8

    Jul 02, 2021
    1.முதல் மனிதன் முதல் மனிதன் தோன்றியது தான் சேனியா நாட்டில் உள்ள லே டோலி என்ற இடத்தில்தான் முதன் முதலில் மனித இனம் தோன்றியதாக சமீப ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 7

    Jul 02, 2021
    1. 'ஓசி' என்றால் என்ன? பணம் தராமல் ஒரு பொருளை வாங்குவதற்கு ஒசி என்கிறோம். இது எப்படி அறிமுகம் ஆனது தெரியுமா? இது 0c என்ற இரு ஆங்கில எழுத்துதான். இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, தங்களது கம்பெனித் தபால்களை ON COMPANY SERVICE என்று குறித்து கட்டணம் செலுத்த மாட்டார்கள். இந்த Ocs என்பதே OC என ஆகி, ஒசி ஆகிவிட்டது,
  • 3-டி ப்ரிண்டில் கண்ணாடியா? | 3D Printing

    Jul 02, 2021
    ஒளியியல், தொலைத்தொடர்பு, வேதியியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் உள்ள உயர் தொழில்நுட்ப தயாரிப்புகள் முதல் அன்றாடப் பொருட்களான பாட்டில்கள் மற்றும் ஜன்னல்கள் வரை கண்ணாடி எங்கும் காணப்படுகிறது. இருப்பினும், கண்ணாடி வடிவமைப்பது முக்கியமாக உருகுதல், அரைத்தல் அல்லது பொறித்தல் போன்ற செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது
  • அமெரிக்கா - மேற்கிந்திய தீவுகள்!

    Jun 23, 2021
    மார்க்கோபோலோ சீனா சென்றுவரும் வரை சீனா பற்றியோ, மற்ற ஆசியா நாடுகள் பற்றியோ ஐரோப்பா அதிகம் அறிந்திருக்கவில்லை. கான்ஸ்டாண்டி நோபிளை, துருக்கியர்கள் கைப்பற்றியதால், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு தரைவழி தடுக்கப்பட்டது.
  • சக்திவாய்ந்த தலைவரின் குணங்கள் | Leadership

    Jun 22, 2021
    உங்களை அல்லது உங்கள் சித்தாந்தத்தைப் பின்பற்ற கணிசமான எண்ணிக்கையிலான நபர்களைப் பெறுவது இந்த நாட்களில் தங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேற விரும்பாத ஒரு பணியாகும்.
  • யோகா? ஆஹா! | Emalda

    Jun 21, 2021
    2015 ம் வருடம் இதே நாளில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வத் துடன் வயது வித்தியாசம் இல்லாமல் யோகா செய்தனர். மக்களோடு மக்களாக மக்களின் பிரதிநிதி பாரதப் பிரதமர் மோடி அவர்களும் யோகாசனம் செய்து யோகாவின் மேன்மையை நாடறியச் செய்தார். இந்தப் பரபரப்பு ஏற்பட்டு ஒரு வருடமாகிறது. யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது.
  • நீர்நிலைகளுக்கு அச்சம்தரும் சாலை உப்பு.. | Sea

    Jun 18, 2021
    சாலை உப்பா?? மிகப்பெரிய பொருள் அல்ல.. நம் அன்றாட சமையலில் உபயோகிக்கும் உப்பு தான் இது. பனிப்பிரதேசங்களில் கொட்டும் பனி சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்த கூடும். அதனால் அவற்றை விரைவில் கரைக்க இந்த சாலை உப்பினை சாலையோரங்களில் தூவிவிடுவார்கள். இதனால் பனியின் எளிதில் கரைந்து விடும்.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 6

    Jun 12, 2021
    1.கோவிலில் தேசீயக்கொடி சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற நாளில் தேசீயக்கொடியை அரசு அலுவலகங்களில் ஏற்றுவது வழக்கம். தேசீயக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து, மேளதாளத்துடன், பிரதான கோபுரத்திற்கு எடுத்து வரப் பட்டு,தீட்சிதர் ஒருவர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆகஸ்ட் 15-ல் ஏற்றப் படுகிறது. இதுபோல் வேறு கோவில் களில் கொடி ஏற்றப்படுவதில்லை.+
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 4

    May 24, 2021
    1.தேசீய நாள் இல்லாத நாடு

    ஒவ்வொரு நாடும் தேசீய நாள் - சுதந்திர நாள் விடுதலை நாள் எனக் கொண்டாடும். இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் எனக் கொண்டாடுவதை அறி வோம். ரஷ்யப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, சீனப்புரட்சி நாள் அந்த நாடுகள் தேசீய தினமாகும் இப்படி தேசீய தினமே இல்லாத நாடு இங்கிலாந்து - மற்றது போப் ஆண்டவர் வாழும் வாடிகன் நாடு.