தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 10

1.பெரியபுராணம் பெரியபுராணம் என்று அழைக்கப்படும் நூல் எழுதியவர் சேக்கிழார். அவர் அந்த நூலுக்கு வைத்த பெயர் வேறு. அது 'சிறுத்தொண்டர் புராணம்' என்பதே.

2.முதல் பேசும் படம் தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் காளிதாஸ். ஆண்டு 1931.

3.தமிழக நுழைவாயில் இந்தியாவின் நுழைவாயில் எனப்படுவது பம்பாய் துறைமுகம் அதுபோல தமிழக நுழைவாயில் எனப் படுவது எது தெரியுமா? தூத்துக்குடி துறைமுகம். தபால் பெட்டி முதன்முதல வெச்ச நாடு எது னு தெரிஞ்சுக்கணும் ல. வாங்க பாப்போம்

4. முதல் தபால் பெட்டி முதல் தபால் பெட்டி வைத்த நாடு இங்கிலாந்து (முதல் தபால் தலை வெளியிட்டதும் அதுவே). 1855 ஆம் ஆண்டில், லண்டன் நகரில் ஃப்ளிட் தெருவும், பாரிங்டன் தெருவும் சந்திக்கும் இடத்தில் முதல் தபால் பெட்டி வைக்கப்பட்டது.

5 அதிக ரத்தம் உலகில அதிக ரத்தம் கொண்ட உயிரினம் திமிங்கலம். இதன் உடலில் 8000 லிட்டர் ரத்தம் இருக்கும்.

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.