இந்த சிறப்புமிக்க திருப்பலி கொண்டாட்டம் தெங்கோஞ்சாங்–கௌபும் பகுதியில் அமைந்துள்ள குடும்ப நம்பிக்கை தியான மையத்தில் (Family of Faith Retreat Centre) நடைபெற்றது.
முதியோருக்கான யூபிலி திருவிழாவை முன்னிட்டு, புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுடன் திருப்பலி கொண்டாடியபோது அவர் இதை வலியுறுத்தினார்.