இந்த சிறப்புமிக்க திருப்பலி கொண்டாட்டம் தெங்கோஞ்சாங்–கௌபும் பகுதியில் அமைந்துள்ள குடும்ப நம்பிக்கை தியான மையத்தில் (Family of Faith Retreat Centre) நடைபெற்றது.
முதியோருக்கான யூபிலி திருவிழாவை முன்னிட்டு, புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுடன் திருப்பலி கொண்டாடியபோது அவர் இதை வலியுறுத்தினார்.
நீ ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய் "கோபப் பட்டாலும் எரிச்சலுடன் நான் சொன்ன வேலையைச் செய்தாலும், சொன்னதை என் மகன் செய்துவிடுகிறான் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
பதாகை தயாரித்தல் போட்டியானது, “மூச்சு வாங்க போராடும் டெல்லி” என்னும் கருப்பொருளிலும், காய்கறிகளில் படைப்புகளை உருவாக்குதல் போட்டியானது, “அழகிய பூமி” என்னும் கருப்பொருளிலும் நடத்தப்பட்டது.