இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். பின்னர், இயேசு அவரிடம் கொடுக்கப்பட்ட ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அவற்றை மக்களுக்குக் கொடுத்தார்.
இருள் மற்றும் ஒளி ஆகிய இரண்டிற்குமான வேறுபாட்டை அறிகிறோம். ஒளியின் மக்கள் கடவுளின் மக்கள். திருத்தூதர்களின் அணுகுமுறை இன்றைய நற்செய்தியில் ஒளியின் வல்லமையைப் பிரதிபலிக்கிறது