நிகழ்வுகள் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை ஒரு நாளைக்கு இரண்டு சம்பவங்கள் பதிவாகின்றன என்று தெரிவித்துள்ள ஐக்கிய கிறிஸ்தவ மன்றம். இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இரண்டு வன்முறை சம்பவங்கள் தினமும் பதிவாகின்றன.
திருவிவிலியம் கடவுளின் திருவுளத்திற்குப் பணியாவிடில் நாமும் ஒரு கயபாதான்! | ஆர்.கே. சாமி | VeritasTamil ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்’
நிகழ்வுகள் ரோமில் புனித கதவு திருயாத்திரை மேற்கொண்ட இந்திய அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் அருட்சகோதரர்கள் சங்கம். IPSBU
உறவுப்பாலம் பெங்களூருவில் இந்திய சமூக நிறுவனம் நடத்திய அனைத்து மத விழா கொண்டாட்டம். ஆன்மீகக் கொண்டாட்டத்தில் சமூகங்களை ஒன்றிணைக்கிறது.
திருஅவை தவக்காலம் ஒரு வாழ்வின் அனுபவம் | பகுதி- 6 | அருட்பணி ஜோசப் மரிய செல்வம் | Veritas Tamil தவக்காலம் ஒரு வாழ்வின் அனுபவம்
புதியமனிதர் தலித் ஆணையத்திற்கு முதல் பெண் இணைச் செயலாளரை நியமித்தது கர்நாடக ஆயர் பேரவை. டாக்டர் இசபெல்லா சேவியர் KRCBCயின் முதல் பெண் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
நிகழ்வுகள் கொல்கத்தாவில் 500 குடிசைவாசிகளுக்கு குறைந்த விலை வீடுகளைக் கட்டிக்கொடுத்துல டான் போஸ்கோ மேம்பாட்டுச் சங்கம். கொல்கத்தாவின் கபாலி பாகனில் குடிசைவாசிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட 40 வீடுகளுக்கு பேராயர் தாமஸ் டி'சோசா ஏப்ரல் 5, 2025 அன்று ஆசீர்வதித்து சாவியை வழங்கினார்.