பெனாங்கில் உள்ள லைட் ஹோட்டலில் நவம்பர் 29 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கர்தினால் செபாஸ்டியன் பிரான்சிஸ், ஆசிய முழுவதும் உள்ள அருட்தந்தையர்கள் எப்படி துணைபெறுகிறார்கள் என்பதைக் குறித்த தனது பார்வையை பகிர்ந்தார்.
"கடவுள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு ஜெபத்தையும், சத்தத்தில் வாழ்பவர்களுக்கு மௌனத்தையும், தோற்றத்திற்காக வாழ்பவர்களுக்கு அடக்கத்தையும், செல்வத்தைத் தேடுபவர்களுக்கு வறுமையையும்" கற்பித்தார் என்றும் அவர் கூறினார்.
ஆண்டவர் இயேசுவிடம் தன்னுடைய நிலையை அறிந்து "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.