“மரங்களை நட்டு, நெகிழி பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் இயற்கை சூழலைப் பாதுகாப்பதில் அனைத்து சகோதர சகோதரிகளும் பங்கேற்கட்டும். இது இந்த பூமியில் வாழும் அனைத்து மனிதகுலத்தின் கடமையாகும்.”
கடவுள் ஒருபோதும் அநீதியானவர் என்று குற்றம் சாட்ட முடியாது. ஆனாலும், கடவுளின் இரக்கமும தாராள மனப்பான்மையும் சில சமயங்களில் நம்மை வியக்க வைக்கிறது. கடவுள் சிலரை நம்மை விட மேலாக நடத்துவது போல் தெரிகிறது.