jesus

  • உருவாக்கும் இறைவன்

    Jul 10, 2020
    அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார்.

    தொடக்க நூல் 15-5.
  • நினைவுக்கூறுபவரே

    Jul 09, 2020
    கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது.

    தொடக்க நூல் 8-1.
  • எல்லாம் நீரே

    Jul 08, 2020
    அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.

    தொடக்க நூல் 7-1.
  • முழு மனதோடு

    Jul 06, 2020
    ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.

    தொடக்க நூல் 4-4
  • அளவில்லா நேசம்

    Jul 05, 2020
    ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.

    எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.

    தொடக்க நூல் 3-21, 23
  • உறவின் இறைவன்

    Jul 03, 2020
    கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

    தொடக்க நூல் 1-27
  • அமைதியின் தூதனாய்

    Jul 01, 2020
    ஆண்டவரே உமது சமாதானத்தின் கருவியாக என்னை ஆக்கியருளும். எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும் எங்கு மனவருத்தம் உள்ளதோ, அங்கு மன்னிப்பையும் எங்கு சந்தேகம் உள்ளதோ, அங்கு நம்பிக்கையையும் எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும் எங்கு துன்பம் உள்ளதோ, அங்கு இன்பத்தையும் நான் பரப்ப அருள்தாரும்.
  • அப்பா உம் பிள்ளையாக

    Jun 20, 2020
    அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

    தப்பாமல் பணி செய்ய வந்திருக்கிறேன்

    எப்போதும் என்னோடு நீர் இருக்கவே

    இப்போது வரம் வேண்டி வந்திருக்கிறேன்

    அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்
  • என் மக்கள்

    Jun 19, 2020
    இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி வேறு எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.

    யோவேல் 2-27.
  • நிறைவான அமைதி

    Jun 18, 2020
    பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார்.

    எபிரேயர் 13-5.
  • இறை உறவில் பின்செல்

    Jun 17, 2020
    எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கக் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால் தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்.

    1 அரசர்கள் 18-21
  • இறை உறவில் -முன் செல்ல

    Jun 15, 2020
    இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

    உரோமையர் 12-2
  • இறை உறவில் - நம்புகிறீர்களா

    Jun 14, 2020
    அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். .

    மத்தேய 9-28.
  • ஆற்றல் மிக்கது

    Jun 10, 2020
    என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! - திருப்பாடல்கள் 119:105. ஆண்டவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்பின் மிகுதியால் நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. அவருடைய சொற்கள் நம் நாவுக்கு எத்துணை இனிமையானவை! நம் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.
  • காக்கின்ற கடவுள்

    Jun 10, 2020
    நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.

    எசாயா 43-2.