“பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்
“அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? எனக் கேட்கின்றபொழுது, இயேசு அவரிடம், ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர் என்றும், உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக
சிரியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 விழுக்காடு மட்டுமே இருக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் பாரபட்சமற்ற தன்மை மற்றும் அமைதியான நிலைப்பாடு காரணமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு
பல முறை நம் பெற்றோர்கள் நமக்காக தியாகங்கள் செய்கிறது நம் கண்ணுக்கு மறைக்கப்படுகிறது.உன் பெற்றோர் உன்னை மகிழ்ச்சியாகப் பார்க்க என்ன கஷ்டப்பட்டார்கள் என்பது உனக்குத் தெரியாது.
பச்சோந்தி ஒன்று இப்படி எழுதி வைத்துவிட்டு இறந்து போனதாம்: “நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம் நான் தோற்றுப்போனேன், ஆகவே தூக்கில் தொங்குகிறேன்” என்று.
இயேசு மனமாற்றத்தைப் பற்றி தொடர்ந்து அறிவுறுத்துகிறார். அவர் யூதர்கள் பாவமுள்ளவர்கள் என்றும், தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.